Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 15:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 15 வெளிப்படுத்தின விசேஷம் 15:5

வெளிப்படுத்தின விசேஷம் 15:5
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;

Tamil Indian Revised Version
இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது;

Tamil Easy Reading Version
இதற்குப் பிறகு பரலோகத்தில் நான் ஆலயத்தைப் பார்த்தேன். (இது தேவன் இருக்கிற பரிசுத்தமான இடம்) அந்த ஆலயம் திறக்கப்பட்டது.

திருவிவிலியம்
இதன் பின் விண்ணகத்தில் உள்ள கோவில், அதாவது சந்திப்புக் கூடாரம் திறக்கக் கண்டேன்.

Revelation 15:4Revelation 15Revelation 15:6

King James Version (KJV)
And after that I looked, and, behold, the temple of the tabernacle of the testimony in heaven was opened:

American Standard Version (ASV)
And after these things I saw, and the temple of the tabernacle of the testimony in heaven was opened:

Bible in Basic English (BBE)
And after these things I saw, and the house of the Tent of witness in heaven was open:

Darby English Bible (DBY)
And after these things I saw, and the temple of the tabernacle of witness in the heaven was opened;

World English Bible (WEB)
After these things I looked, and the temple of the tabernacle of the testimony in heaven was opened.

Young’s Literal Translation (YLT)
And after these things I saw, and lo, opened was the sanctuary of the tabernacle of the testimony in the heaven;

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 15:5
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;
And after that I looked, and, behold, the temple of the tabernacle of the testimony in heaven was opened:

Καὶkaikay
μετὰmetamay-TA
ταῦταtautaTAF-ta
εἶδονeidonEE-thone
καὶkaikay
ἰδού,idouee-THOO
ἠνοίγηēnoigēay-NOO-gay
hooh
ναὸςnaosna-OSE
τῆςtēstase
σκηνῆςskēnēsskay-NASE
τοῦtoutoo
μαρτυρίουmartyrioumahr-tyoo-REE-oo
ἐνenane
τῷtoh
οὐρανῷouranōoo-ra-NOH

இணை வசனம்

Revelation 11:19
அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.

Numbers 1:50
லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம்செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.

Exodus 25:21
கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.

Exodus 38:21
மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் குமாரனாகிய இத்தாமாரின் கையிலே லேவியரின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் வாசஸ்தலத்துப் பொருள்களின் தொகை இதுவே.

Numbers 1:53
இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.

Matthew 27:51
அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.


Tags இவைகளுக்குப்பின்பு நான் பார்த்தபோது இதோ பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது
வெளிப்படுத்தின விசேஷம் 15:5 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 15:5 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 15:5 Image