Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 94:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 94 சங்கீதம் 94:9

சங்கீதம் 94:9
காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?

Tamil Indian Revised Version
காதை உண்டாக்கினவர் கேட்கமாட்டாரோ? கண்ணை உருவாக்கினவர் காணமாட்டாரோ?

Tamil Easy Reading Version
தேவன் நமது காதுகளை உண்டாகினார். நிச்சயமாக அவருக்கும் காதுகள் உள்ளன. அவரால் நிகழ்வதைக் கேட்கமுடியும்! தேவன் நமது கண்களை உண்டாக்கினார். நிச்சயமாக அவருக்கும் கண்கள் உள்ளன. அவரால் நிகழ்வதைக் காணமுடியும்!

திருவிவிலியம்
⁽செவியைப் பொருத்தியவர்␢ கேளாதிருப்பாரோ?␢ கண்ணை உருவாக்கியவர்␢ காணாதிருப்பாரோ?⁾

Psalm 94:8Psalm 94Psalm 94:10

King James Version (KJV)
He that planted the ear, shall he not hear? he that formed the eye, shall he not see?

American Standard Version (ASV)
He that planted the ear, shall he not hear? He that formed the eye, shall he not see?

Bible in Basic English (BBE)
Has he by whom your ears were planted no hearing? or is he blind by whom your eyes were formed?

Darby English Bible (DBY)
He that planted the ear, shall he not hear? He that formed the eye, shall he not see?

World English Bible (WEB)
He who implanted the ear, won’t he hear? He who formed the eye, won’t he see?

Young’s Literal Translation (YLT)
He who planteth the ear doth He not hear? He who formeth the eye doth He not see?

சங்கீதம் Psalm 94:9
காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?
He that planted the ear, shall he not hear? he that formed the eye, shall he not see?

הֲנֹ֣טַֽעhănōṭaʿhuh-NOH-ta
אֹ֭זֶןʾōzenOH-zen
הֲלֹ֣אhălōʾhuh-LOH
יִשְׁמָ֑עyišmāʿyeesh-MA
אִֽםʾimeem
יֹ֥צֵֽרyōṣērYOH-tsare
עַ֝֗יִןʿayinAH-yeen
הֲלֹ֣אhălōʾhuh-LOH
יַבִּֽיט׃yabbîṭya-BEET

இணை வசனம்

Exodus 4:11
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

Proverbs 20:12
கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.

Psalm 11:4
கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.

Psalm 17:3
நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்திலே அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன்.

Psalm 44:21
தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்ககளை அவர் அறிந்திருக்கிறாரே.

Psalm 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.

Proverbs 20:1
திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.

Jeremiah 23:23
நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags காதை உண்டாக்கினவர் கேளாரோ கண்ணை உருவாக்கினவர் காணாரோ
சங்கீதம் 94:9 Concordance சங்கீதம் 94:9 Interlinear சங்கீதம் 94:9 Image