சங்கீதம் 93:3
கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச்சலுடையது. மோதும் அலைகள் இரைச்சலெழுப்புகின்றன.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே! ஆறுகள் குதித்தெழுந்தன;␢ ஆறுகள் இரைச்சலிட்டன;␢ ஆறுகள் ஆரவாரம் செய்தன.⁾
King James Version (KJV)
The floods have lifted up, O LORD, the floods have lifted up their voice; the floods lift up their waves.
American Standard Version (ASV)
The floods have lifted up, O Jehovah, The floods have lifted up their voice; The floods lift up their waves.
Bible in Basic English (BBE)
The rivers send up, O Lord, the rivers send up their voices; they send them up with a loud cry.
Darby English Bible (DBY)
The floods lifted up, O Jehovah, the floods lifted up their voice; the floods lifted up their roaring waves.
Webster’s Bible (WBT)
The floods have lifted up, O LORD, the floods have lifted up their voice; the floods lift their waves.
World English Bible (WEB)
The floods have lifted up, Yahweh, The floods have lifted up their voice. The floods lift up their waves.
Young’s Literal Translation (YLT)
Floods have lifted up, O Jehovah, Floods have lifted up their voice, Floods lift up their breakers.
சங்கீதம் Psalm 93:3
கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
The floods have lifted up, O LORD, the floods have lifted up their voice; the floods lift up their waves.
| נָשְׂא֤וּ | nośʾû | nose-OO | |
| נְהָר֨וֹת׀ | nĕhārôt | neh-ha-ROTE | |
| יְֽהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| נָשְׂא֣וּ | nośʾû | nose-OO | |
| נְהָר֣וֹת | nĕhārôt | neh-ha-ROTE | |
| קוֹלָ֑ם | qôlām | koh-LAHM | |
| יִשְׂא֖וּ | yiśʾû | yees-OO | |
| נְהָר֣וֹת | nĕhārôt | neh-ha-ROTE | |
| דָּכְיָֽם׃ | dokyām | doke-YAHM |
இணை வசனம்
Psalm 96:11
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.
Psalm 69:1
தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.
Psalm 18:4
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
Revelation 17:15
பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
Revelation 12:15
அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.
Acts 4:25
புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,
Jonah 2:3
சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
Jeremiah 46:7
பிரவாகம்போல் புரண்டுவருகிற இவன் யார்? அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல் எழும்பிவருகிற இவன் யார்?
Isaiah 55:12
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
Isaiah 17:12
ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற ஜனக்கூட்டங்களின் அமளியும் உண்டாயிருக்கிறது.
Psalm 124:3
அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில் நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.
Psalm 107:25
அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.
Psalm 98:7
சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.
Psalm 69:14
நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும்.
Psalm 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?
Tags கர்த்தாவே நதிகள் எழும்பின நதிகள் இரைச்சலிட்டு எழும்பின நதிகள் அலைதிரண்டு எழும்பின
சங்கீதம் 93:3 Concordance சங்கீதம் 93:3 Interlinear சங்கீதம் 93:3 Image