சங்கீதம் 92:2
பத்துநரம்பு வீணையினாலும் தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
Tamil Indian Revised Version
பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
Tamil Easy Reading Version
காலையில் உமது அன்பைப்பற்றியும் இரவில் உமது நம்பிக்கையைப் பற்றியும் பாடுவது நல்லது.
திருவிவிலியம்
⁽காலையில் உமது பேரன்பையும்␢ இரவில் உமது வாக்குப் பிறழாமையையும்⁾
King James Version (KJV)
To shew forth thy lovingkindness in the morning, and thy faithfulness every night,
American Standard Version (ASV)
To show forth thy lovingkindness in the morning, And thy faithfulness every night,
Bible in Basic English (BBE)
To make clear your mercy in the morning, and your unchanging faith every night;
Darby English Bible (DBY)
To declare thy loving-kindness in the morning, and thy faithfulness in the nights,
Webster’s Bible (WBT)
A Psalm or Song for the sabbath day. It is a good thing to give thanks to the LORD, and to sing praises to thy name, O Most High.
World English Bible (WEB)
To proclaim your loving kindness in the morning, And your faithfulness every night,
Young’s Literal Translation (YLT)
To declare in the morning Thy kindness, And Thy faithfulness in the nights.
சங்கீதம் Psalm 92:2
பத்துநரம்பு வீணையினாலும் தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
To shew forth thy lovingkindness in the morning, and thy faithfulness every night,
| לְהַגִּ֣יד | lĕhaggîd | leh-ha-ɡEED | |
| בַּבֹּ֣קֶר | babbōqer | ba-BOH-ker | |
| חַסְֽדֶּ֑ךָ | ḥasdekā | hahs-DEH-ha | |
| וֶ֝אֱמֽוּנָתְךָ֗ | weʾĕmûnotkā | VEH-ay-moo-note-HA | |
| בַּלֵּילֽוֹת׃ | ballêlôt | ba-lay-LOTE |
இணை வசனம்
John 1:17
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
Lamentations 3:22
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
Acts 16:25
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
Isaiah 63:7
கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும் அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்.
Psalm 145:2
நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.
Psalm 89:1
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
Psalm 77:2
என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.
Psalm 71:15
என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.
Psalm 42:8
ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும்பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்ஞ்செய்கிறேன்.
Job 35:10
பூமியின் மிருகங்களைப்பார்க்கிலும் எங்களைப் புத்திமான்களும், ஆகாசத்துப் பறவைகளைப்பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கி,
Tags பத்துநரம்பு வீணையினாலும் தம்புருவினாலும் தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்
சங்கீதம் 92:2 Concordance சங்கீதம் 92:2 Interlinear சங்கீதம் 92:2 Image