சங்கீதம் 9:4
நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்.
Tamil Indian Revised Version
நீர் என்னுடைய நியாயத்தையும் என்னுடைய வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாக சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறீர்.
Tamil Easy Reading Version
நீர் நல்ல நீதிபதி. உமது சிங்காசனத்தில் நீதிபதியாக அமர்ந்தீர். கர்த்தாவே, என் வழக்கைக் கேட்டீர். எனக்குரிய நீதியான முடிவை அளித்தீர்.
திருவிவிலியம்
⁽நீர் நீதியுள்ள நடுவராய்␢ அரியணையில் வீற்றிருக்கின்றீர்;␢ என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.⁾
King James Version (KJV)
For thou hast maintained my right and my cause; thou satest in the throne judging right.
American Standard Version (ASV)
For thou hast maintained my right and my cause; Thou sittest in the throne judging righteously.
Bible in Basic English (BBE)
For you gave approval to my right and my cause; you were seated in your high place judging in righteousness.
Darby English Bible (DBY)
For thou hast maintained my right and my cause. Thou sittest on the throne, judging righteously.
Webster’s Bible (WBT)
When my enemies are turned back, they shall fall and perish at thy presence.
World English Bible (WEB)
For you have maintained my just cause. You sit on the throne judging righteously.
Young’s Literal Translation (YLT)
For Thou hast done my judgment and my right. Thou hast sat on a throne, A judge of righteousness.
சங்கீதம் Psalm 9:4
நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்.
For thou hast maintained my right and my cause; thou satest in the throne judging right.
| כִּֽי | kî | kee | |
| עָ֭שִׂיתָ | ʿāśîtā | AH-see-ta | |
| מִשְׁפָּטִ֣י | mišpāṭî | meesh-pa-TEE | |
| וְדִינִ֑י | wĕdînî | veh-dee-NEE | |
| יָשַׁ֥בְתָּ | yāšabtā | ya-SHAHV-ta | |
| לְ֝כִסֵּ֗א | lĕkissēʾ | LEH-hee-SAY | |
| שׁוֹפֵ֥ט | šôpēṭ | shoh-FATE | |
| צֶֽדֶק׃ | ṣedeq | TSEH-dek |
இணை வசனம்
Psalm 140:12
சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.
1 Peter 2:23
அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
Psalm 16:5
கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.
Psalm 45:6
தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
Psalm 47:8
தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.
Psalm 89:14
நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
Psalm 96:13
அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
Psalm 98:9
அவர் பூமியை நியாயந்தீர்க்கவருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
Isaiah 11:4
நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
Tags நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்
சங்கீதம் 9:4 Concordance சங்கீதம் 9:4 Interlinear சங்கீதம் 9:4 Image