Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 89:48

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 89 சங்கீதம் 89:48

சங்கீதம் 89:48
மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.)

Tamil Indian Revised Version
மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா)

Tamil Easy Reading Version
ஒருவனும் வாழ்ந்து, பின் மடியாமல் இருப்பதில்லை. ஒருவனும் கல்லறைக்குத் தப்புவதில்லை.

திருவிவிலியம்
⁽என்றும் சாவைக்␢ காணாமல் இருப்பவர் எவர்?␢ பாதாளத்தின் பிடியினின்று தன்னைக்␢ காத்துக் கொள்பவர் எவர்? (சேலா)⁾

Psalm 89:47Psalm 89Psalm 89:49

King James Version (KJV)
What man is he that liveth, and shall not see death? shall he deliver his soul from the hand of the grave? Selah.

American Standard Version (ASV)
What man is he that shall live and not see death, That shall deliver his soul from the power of Sheol? Selah

Bible in Basic English (BBE)
What man now living will not see death? will he be able to keep back his soul from the underworld? (Selah.)

Darby English Bible (DBY)
What man liveth, and shall not see death? Shall he deliver his soul from the power of Sheol? Selah.

Webster’s Bible (WBT)
Remember how short my time is: why hast thou made all men in vain?

World English Bible (WEB)
What man is he who shall live and not see death, Who shall deliver his soul from the power of Sheol? Selah.

Young’s Literal Translation (YLT)
Who `is’ the man that liveth, and doth not see death? He delivereth his soul from the hand of Sheol. Selah.

சங்கீதம் Psalm 89:48
மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.)
What man is he that liveth, and shall not see death? shall he deliver his soul from the hand of the grave? Selah.

מִ֤יmee
גֶ֣בֶרgeberɡEH-ver
יִֽ֭חְיֶהyiḥĕyeYEE-heh-yeh
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יִרְאֶהyirʾeyeer-EH
מָּ֑וֶתmāwetMA-vet
יְמַלֵּ֨טyĕmallēṭyeh-ma-LATE
נַפְשׁ֖וֹnapšônahf-SHOH
מִיַּדmiyyadmee-YAHD
שְׁא֣וֹלšĕʾôlsheh-OLE
סֶֽלָה׃selâSEH-la

இணை வசனம்

Hebrews 11:5
விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்.

Psalm 49:15
ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.)

Hebrews 9:27
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

2 Corinthians 4:14
கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.

Acts 2:27
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;

John 8:51
ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Ecclesiastes 12:7
இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.

Ecclesiastes 9:5
உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.

Ecclesiastes 8:8
ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.

Ecclesiastes 3:19
மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

Psalm 49:7
ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,

Psalm 22:29
பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப்பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக் கூடாதே.

Job 30:23
சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.


Tags மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார் தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார் சேலா
சங்கீதம் 89:48 Concordance சங்கீதம் 89:48 Interlinear சங்கீதம் 89:48 Image