Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 89:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 89 சங்கீதம் 89:32

சங்கீதம் 89:32
அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும், அவர்களுடைய அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.

Tamil Easy Reading Version
அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்.

திருவிவிலியம்
⁽அவர்களது குற்றத்திற்காக␢ அவர்களைப் பிரம்பினால் தண்டிப்பேன்;␢ அவர்களின் தீச்செயலுக்காக␢ அவர்களைக் கசையால் அடிப்பேன்;⁾

Psalm 89:31Psalm 89Psalm 89:33

King James Version (KJV)
Then will I visit their transgression with the rod, and their iniquity with stripes.

American Standard Version (ASV)
Then will I visit their transgression with the rod, And their iniquity with stripes.

Bible in Basic English (BBE)
Then I will send punishment on them for their sin; my rod will be the reward of their evil-doing.

Darby English Bible (DBY)
Then will I visit their transgression with the rod, and their iniquity with stripes.

Webster’s Bible (WBT)
If they break my statutes, and keep not my commandments;

World English Bible (WEB)
Then I will punish their sin with the rod, And their iniquity with stripes.

Young’s Literal Translation (YLT)
I have looked after with a rod their transgression, And with strokes their iniquity,

சங்கீதம் Psalm 89:32
அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
Then will I visit their transgression with the rod, and their iniquity with stripes.

וּפָקַדְתִּ֣יûpāqadtîoo-fa-kahd-TEE
בְשֵׁ֣בֶטbĕšēbeṭveh-SHAY-vet
פִּשְׁעָ֑םpišʿāmpeesh-AM
וּבִנְגָעִ֥יםûbingāʿîmoo-veen-ɡa-EEM
עֲוֹנָֽם׃ʿăwōnāmuh-oh-NAHM

இணை வசனம்

Hebrews 12:6
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.

2 Samuel 7:14
நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.

1 Corinthians 11:31
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.

Amos 3:2
பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.

Proverbs 3:11
என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

Job 9:34
அவர் தமது மிலாற்றை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.

1 Kings 11:39
இப்படி நான் இந்தக் காரியத்தினிமித்தம் தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; ஆகிலும் எந்நாளும் அப்படியிராது என்று சொன்னான்.

1 Kings 11:31
யெரொபெயாமை நோக்கி: பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.

1 Kings 11:14
கர்த்தர் ஏதோமியனாகிய ஆதாத் என்னும் ஒரு விரோதியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜகுலமானவன்.

1 Kings 11:6
சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

Exodus 32:34
இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்.


Tags அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும் அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்
சங்கீதம் 89:32 Concordance சங்கீதம் 89:32 Interlinear சங்கீதம் 89:32 Image