Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 89:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 89 சங்கீதம் 89:10

சங்கீதம் 89:10
நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் ஒடுக்கினீர்; உமது வல்லமையான புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்தீர்.

Tamil Indian Revised Version
நீர் ராகாபை வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர்.

Tamil Easy Reading Version
தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர். உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர்.

திருவிவிலியம்
⁽இராகாபைப் பிணமென நசுக்கினீர்;␢ உம் எதிரிகளை␢ உம் வலிய புயத்தால் சிதறடித்தீர்.⁾

Psalm 89:9Psalm 89Psalm 89:11

King James Version (KJV)
Thou hast broken Rahab in pieces, as one that is slain; thou hast scattered thine enemies with thy strong arm.

American Standard Version (ASV)
Thou hast broken Rahab in pieces, as one that is slain; Thou hast scattered thine enemies with the arm of thy strength.

Bible in Basic English (BBE)
Rahab was crushed by you like one wounded to death; with your strong arm you put to flight all your haters.

Darby English Bible (DBY)
Thou hast crushed Rahab as one that is slain; thou hast scattered thine enemies with the arm of thy strength.

Webster’s Bible (WBT)
Thou rulest the raging of the sea: when its waves arise, thou stillest them.

World English Bible (WEB)
You have broken Rahab in pieces, like one of the slain. You have scattered your enemies with your mighty arm.

Young’s Literal Translation (YLT)
Thou hast bruised Rahab, as one wounded. With the arm of Thy strength Thou hast scattered Thine enemies.

சங்கீதம் Psalm 89:10
நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் ஒடுக்கினீர்; உமது வல்லமையான புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்தீர்.
Thou hast broken Rahab in pieces, as one that is slain; thou hast scattered thine enemies with thy strong arm.

אַתָּ֤הʾattâah-TA
דִכִּ֣אתָdikkiʾtādee-KEE-ta
כֶחָלָ֣לkeḥālālheh-ha-LAHL
רָ֑הַבrāhabRA-hahv
בִּזְר֥וֹעַbizrôaʿbeez-ROH-ah
עֻ֝זְּךָ֗ʿuzzĕkāOO-zeh-HA
פִּזַּ֥רְתָּpizzartāpee-ZAHR-ta
אוֹיְבֶֽיךָ׃ʾôybêkāoy-VAY-ha

இணை வசனம்

Psalm 144:6
மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடியும்.

Isaiah 24:1
இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து அதின் குடிகளைச் சிதறடிப்பார்.

Psalm 105:27
இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.

Psalm 87:4
என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ பெலிஸ்தியரிலும் தீரியரிலும், எத்தியோப்பியரிலுங் கூட, இன்னான் அங்கே பிறந்தானென்றும்;

Psalm 78:43
அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.

Psalm 68:30
நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூட ரிஷப கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார்.

Psalm 68:1
தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.

Psalm 59:11
அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே; எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.

Deuteronomy 4:34
அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.

Exodus 7:1
கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.

Exodus 3:19
ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.


Tags நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் ஒடுக்கினீர் உமது வல்லமையான புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்தீர்
சங்கீதம் 89:10 Concordance சங்கீதம் 89:10 Interlinear சங்கீதம் 89:10 Image