சங்கீதம் 85:1
கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
Tamil Indian Revised Version
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல் கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் தயவாயிரும். யாக்கோபின் ஜனங்கள் ஒரு அந்நிய தேசத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள். அடிமைப்பட்டவர்களை மீண்டும் அவர்கள் தேசத்திற்கு அழைத்து வாரும்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே! உமது நாட்டின்மீது␢ அருள் கூர்ந்தீர்;␢ யாக்கோபினரை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தீர்.⁾
Title
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த ஒரு துதிப் பாடல்
Other Title
நாட்டின் நலனுக்காக மன்றாடல்§(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா)
King James Version (KJV)
Lord, thou hast been favourable unto thy land: thou hast brought back the captivity of Jacob.
American Standard Version (ASV)
Jehovah, thou hast been favorable unto thy land; Thou hast brought back the captivity of Jacob.
Bible in Basic English (BBE)
<To the chief music-maker. A Psalm. Of the sons of Korah.> Lord, you were good to your land: changing the fate of Jacob.
Darby English Bible (DBY)
{To the chief Musician. Of the sons of Korah. A Psalm.} Thou hast been favourable, Jehovah, unto thy land; thou hast turned the captivity of Jacob:
World English Bible (WEB)
> Yahweh, you have been favorable to your land. You have restored the fortunes of Jacob.
Young’s Literal Translation (YLT)
To the Overseer. — By sons of Korah. A Psalm. Thou hast accepted, O Jehovah, Thy land, Thou hast turned `to’ the captivity of Jacob.
சங்கீதம் Psalm 85:1
கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
Lord, thou hast been favourable unto thy land: thou hast brought back the captivity of Jacob.
| רָצִ֣יתָ | rāṣîtā | ra-TSEE-ta | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| אַרְצֶ֑ךָ | ʾarṣekā | ar-TSEH-ha | |
| שַׁ֝֗בְתָּ | šabtā | SHAHV-ta | |
| שְׁבִ֣ות | šĕbiwt | sheh-VEEV-t | |
| יַעֲקֹֽב׃ | yaʿăqōb | ya-uh-KOVE |
இணை வசனம்
Psalm 14:7
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
Ezekiel 39:25
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்:
Jeremiah 30:18
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் யாக்கோபின் கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும்.
Psalm 77:7
ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?
Joel 3:1
இதோ, யூதாவுக்கும் எருசலேமுக்கும் உண்டாயிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும்,
Psalm 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
Zechariah 1:16
ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.
Joel 2:18
அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.
Jeremiah 31:23
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, அவர்கள்: நீதியின் வாசஸ்தலமே, பரிசுத்த பர்வதமே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக் கடவரென்கிற வார்த்தையை யூதாவின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள்.
Psalm 126:1
சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
Ezra 1:11
பொன் வெள்ளிப் பணிமுட்டுகளெல்லாம் ஐயாயிரத்து நானூறு, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகையில், எடுத்துக்கொண்டுபோனான்.
Leviticus 26:42
நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.
Tags கர்த்தாவே உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்
சங்கீதம் 85:1 Concordance சங்கீதம் 85:1 Interlinear சங்கீதம் 85:1 Image