Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 80:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 80 சங்கீதம் 80:16

சங்கீதம் 80:16
அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள்.

Tamil Indian Revised Version
அது நெருப்பால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் போனது; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள்.

Tamil Easy Reading Version
உலர்ந்த சருகைப்போல் உமது “திராட்சைக் கொடி” நெருப்பில் எரிக்கப்பட்டது. நீர் அதனிடம் கோபங்கொண்டு, அதனை அழித்தீர்.

திருவிவிலியம்
⁽அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்;␢ அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்;␢ உமது முகத்தின் சினமிகு நோக்கினால்,␢ அவர்கள் அழிந்துபோவார்களாக!⁾

Psalm 80:15Psalm 80Psalm 80:17

King James Version (KJV)
It is burned with fire, it is cut down: they perish at the rebuke of thy countenance.

American Standard Version (ASV)
It is burned with fire, it is cut down: They perish at the rebuke of thy countenance.

Bible in Basic English (BBE)
It is burned with fire; it is cut down: they are made waste by the wrath of your face.

Darby English Bible (DBY)
It is burned with fire, it is cut down; they perish at the rebuke of thy countenance.

Webster’s Bible (WBT)
And the vineyard which thy right hand planted, and the branch that thou madest strong for thyself.

World English Bible (WEB)
It’s burned with fire. It’s cut down. They perish at your rebuke.

Young’s Literal Translation (YLT)
Burnt with fire — cut down, From the rebuke of Thy face they perish.

சங்கீதம் Psalm 80:16
அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள்.
It is burned with fire, it is cut down: they perish at the rebuke of thy countenance.

שְׂרֻפָ֣הśĕrupâseh-roo-FA
בָאֵ֣שׁbāʾēšva-AYSH
כְּסוּחָ֑הkĕsûḥâkeh-soo-HA
מִגַּעֲרַ֖תmiggaʿăratmee-ɡa-uh-RAHT
פָּנֶ֣יךָpānêkāpa-NAY-ha
יֹאבֵֽדוּ׃yōʾbēdûyoh-vay-DOO

இணை வசனம்

Psalm 39:11
அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே.(சேலா.)

Psalm 76:6
யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.

Psalm 79:5
எதுவரைக்கும் கர்த்தாவே! நீரென்றக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ?

Psalm 90:7
நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.

Isaiah 27:11
அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோம்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும் அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார்.

Ezekiel 20:47
தென்திசைக் காட்டை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேள், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னில் அக்கினியைக் கொளுத்துவேன்; அது உன்னில் பச்சையான சகல மரங்களையும் பட்டுப்போன சகல மரங்களையும் பட்சிக்கும்; ஜுவாலிக்கிற ஜுவாலை அவிக்கப்படமாட்டாது; தெற்கு துவக்கி வடக்குமட்டுமுள்ள தேசமெங்கும் அதினால் வெந்துபோகும்.

John 15:6
ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.

2 Thessalonians 1:9
அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது,


Tags அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள்
சங்கீதம் 80:16 Concordance சங்கீதம் 80:16 Interlinear சங்கீதம் 80:16 Image