சங்கீதம் 79:7
அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.
Tamil Indian Revised Version
அவர்கள் யாக்கோபை அழித்து, அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.
Tamil Easy Reading Version
அத்தேசங்கள் யாக்கோபை அழித்தன. அவர்கள் யாக்கோபின் நாட்டை அழித்தார்கள்.
திருவிவிலியம்
⁽ஏனெனில், அவர்கள்␢ யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்;␢ அவரது உறைவிடத்தைப்␢ பாழாக்கி விட்டார்கள்.⁾
King James Version (KJV)
For they have devoured Jacob, and laid waste his dwelling place.
American Standard Version (ASV)
For they have devoured Jacob, And laid waste his habitation.
Bible in Basic English (BBE)
For they have taken Jacob for their meat, and made waste his house.
Darby English Bible (DBY)
For they have devoured Jacob, and laid waste his habitation.
Webster’s Bible (WBT)
For they have devoured Jacob, and laid waste his dwelling-place.
World English Bible (WEB)
For they have devoured Jacob, And destroyed his homeland.
Young’s Literal Translation (YLT)
For `one’ hath devoured Jacob, And his habitation they have made desolate.
சங்கீதம் Psalm 79:7
அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.
For they have devoured Jacob, and laid waste his dwelling place.
| כִּ֭י | kî | kee | |
| אָכַ֣ל | ʾākal | ah-HAHL | |
| אֶֽת | ʾet | et | |
| יַעֲקֹ֑ב | yaʿăqōb | ya-uh-KOVE | |
| וְֽאֶת | wĕʾet | VEH-et | |
| נָוֵ֥הוּ | nāwēhû | na-VAY-hoo | |
| הֵשַֽׁמּוּ׃ | hēšammû | hay-SHA-moo |
இணை வசனம்
2 Chronicles 36:21
கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபதுவருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.
Psalm 80:13
காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.
Isaiah 9:12
முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் பட்சிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது,
Isaiah 24:1
இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து அதின் குடிகளைச் சிதறடிப்பார்.
Isaiah 64:10
உமது பரிசுத்த பட்டணங்கள் வனாந்தரமாயின; சீயோன் வனாந்தரமாயிற்று; எருசலேம் பாழாய்க்கிடக்கிறது.
Jeremiah 50:7
அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள் மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே பாவஞ்செய்தார்கள் என்றார்கள்.
Jeremiah 51:34
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.
Zechariah 1:15
நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன்.
Tags அவர்கள் யாக்கோபைப் பட்சித்து அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே
சங்கீதம் 79:7 Concordance சங்கீதம் 79:7 Interlinear சங்கீதம் 79:7 Image