சங்கீதம் 79:12
ஆண்டவரே எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்.
Tamil Indian Revised Version
ஆண்டவரே, எங்களுடைய அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழு மடங்காக அவர்களுடைய மடியிலே திரும்பச்செய்யும்.
Tamil Easy Reading Version
தேவனே, எங்களைச் சுற்றிலும் வாழும் ஜனங்கள் எங்களுக்குச் செய்ததைப் பார்க்கிலும் ஏழு மடங்கு அவர்களைத் தண்டியும். உம்மை அவமானப்படுத்தியதற்காய் அவர்களைத் தண்டியும்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே, எம் அண்டை நாட்டார்␢ உம்மைப் பழித்துரைத்த␢ இழிச்சொல்லுக்காக,␢ ஏழு மடங்கு தண்டனை␢ அவர்கள் மடியில் விழச்செய்யும்.⁾
King James Version (KJV)
And render unto our neighbours sevenfold into their bosom their reproach, wherewith they have reproached thee, O Lord.
American Standard Version (ASV)
And render unto our neighbors sevenfold into their bosom Their reproach, wherewith they have reproached thee, O Lord.
Bible in Basic English (BBE)
And give punishment seven times over into the breast of our neighbours for the bitter words which they have said against you, O Lord.
Darby English Bible (DBY)
And render unto our neighbours, sevenfold into their bosom, their reproach, wherewith they have reproached thee, O Lord.
Webster’s Bible (WBT)
And render to our neighbors seven-fold into their bosom their reproach, with which they have reproached thee, O Lord.
World English Bible (WEB)
Pay back to our neighbors seven times into their bosom Their reproach with which they have reproached you, Lord.
Young’s Literal Translation (YLT)
And turn Thou back to our neighbours, Sevenfold unto their bosom, their reproach, Wherewith they reproached Thee, O Lord.
சங்கீதம் Psalm 79:12
ஆண்டவரே எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்.
And render unto our neighbours sevenfold into their bosom their reproach, wherewith they have reproached thee, O Lord.
| וְהָ֘שֵׁ֤ב | wĕhāšēb | veh-HA-SHAVE | |
| לִשְׁכֵנֵ֣ינוּ | liškēnênû | leesh-hay-NAY-noo | |
| שִׁ֭בְעָתַיִם | šibʿātayim | SHEEV-ah-ta-yeem | |
| אֶל | ʾel | el | |
| חֵיקָ֑ם | ḥêqām | hay-KAHM | |
| חֶרְפָּ֘תָ֤ם | ḥerpātām | her-PA-TAHM | |
| אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER | |
| חֵרְפ֣וּךָ | ḥērĕpûkā | hay-reh-FOO-ha | |
| אֲדֹנָֽי׃ | ʾădōnāy | uh-doh-NAI |
இணை வசனம்
Jeremiah 32:18
ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்னடியார் பிள்ளைகளின் மடியிலே சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனே,
Genesis 4:15
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.
Leviticus 26:28
நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன்.
Leviticus 26:21
நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத் தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,
Luke 6:38
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.
Proverbs 6:31
அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.
Isaiah 65:5
நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.
Psalm 74:18
கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.
Psalm 74:10
தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?
Psalm 44:16
என் இலச்சை நித்தம் எனக்கு முன்பாக இருக்கிறது; என் முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.
Tags ஆண்டவரே எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்
சங்கீதம் 79:12 Concordance சங்கீதம் 79:12 Interlinear சங்கீதம் 79:12 Image