சங்கீதம் 78:40
எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தரவெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்.
Tamil Indian Revised Version
எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள்.
Tamil Easy Reading Version
ஓ! அந்த ஜனங்கள் பாலைவனத்தில் தேவனுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தினார்கள்! அவருக்கு மிகுந்த விசனமடையச் செய்தார்கள்.
திருவிவிலியம்
⁽பாலை நிலத்தில்␢ அவர்கள் எத்தனையோமுறை␢ அவருக்கெதிராய்க் கிளர்ந்தெழுந்தனர்!␢ வறண்ட நிலத்தில்␢ அவர் மனத்தை வருத்தினர்!⁾
King James Version (KJV)
How oft did they provoke him in the wilderness, and grieve him in the desert!
American Standard Version (ASV)
How oft did they rebel against him in the wilderness, And grieve him in the desert!
Bible in Basic English (BBE)
How frequently did they go against him in the waste land, and give him cause for grief in the dry places!
Darby English Bible (DBY)
How oft did they provoke him in the wilderness, and grieve him in the desert!
Webster’s Bible (WBT)
How oft did they provoke him in the wilderness, and grieve him in the desert!
World English Bible (WEB)
How often they rebelled against him in the wilderness, And grieved him in the desert!
Young’s Literal Translation (YLT)
How often do they provoke Him in the wilderness, Grieve Him in the desolate place?
சங்கீதம் Psalm 78:40
எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தரவெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்.
How oft did they provoke him in the wilderness, and grieve him in the desert!
| כַּ֭מָּה | kammâ | KA-ma | |
| יַמְר֣וּהוּ | yamrûhû | yahm-ROO-hoo | |
| בַמִּדְבָּ֑ר | bammidbār | va-meed-BAHR | |
| יַ֝עֲצִיב֗וּהוּ | yaʿăṣîbûhû | YA-uh-tsee-VOO-hoo | |
| בִּֽישִׁימֽוֹן׃ | bîšîmôn | BEE-shee-MONE |
இணை வசனம்
Ephesians 4:30
அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
Isaiah 63:10
அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.
Psalm 95:8
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
Hebrews 3:15
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.
Isaiah 7:13
அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?
Psalm 107:11
அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.
Psalm 106:14
வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
Psalm 78:17
என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம்மூட்டினார்கள்.
Deuteronomy 9:21
உங்கள் பாவக்கிரியையாகிய அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து அக்கினியில் எரித்து, அதை நொறுக்கி, தூளாய்ப்போகுமட்டும் அரைத்து, அந்தத் தூளை மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலே போட்டுவிட்டேன்.
Numbers 14:11
கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?
Tags எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி அவாந்தரவெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்
சங்கீதம் 78:40 Concordance சங்கீதம் 78:40 Interlinear சங்கீதம் 78:40 Image