Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 77:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 77 சங்கீதம் 77:1

சங்கீதம் 77:1
நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

Tamil Indian Revised Version
எதுதூன் என்னும் இராகத்தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஆசாபின் பாடல் நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

Tamil Easy Reading Version
தேவனே நோக்கி உதவிக்காக நான் உரக்கக் கூப்பிடுகிறேன். தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். நான் சொல்வதைக் கேளும்.

திருவிவிலியம்
⁽கடவுளை நோக்கி␢ உரத்த குரலில் மன்றாடுகின்றேன்;␢ கடவுள் எனக்குச்␢ செவிசாய்த்தருள வேண்டுமென்று␢ அவரை நோக்கி மன்றாடுகின்றேன்.⁾

Title
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு ஆசாபின் பாடல்களுள் ஒன்று

Other Title
துன்ப நாளில் ஆறுதல்§(பாடகர் தலைவர் எதுத்தூனுக்கு; ஆசாபின் புகழ்ப்பா)

Psalm 77Psalm 77:2

King James Version (KJV)
I cried unto God with my voice, even unto God with my voice; and he gave ear unto me.

American Standard Version (ASV)
I will cry unto God with my voice, Even unto God with my voice; and he will give ear unto me.

Bible in Basic English (BBE)
<To the chief music-maker. After Jeduthun. Of Asaph. A Psalm.> I was crying to God with my voice; even to God with my voice, and he gave ear to me.

Darby English Bible (DBY)
{To the chief Musician. On Jeduthun. Of Asaph. A Psalm.} My voice is unto God, and I will cry; my voice is unto God, and he will give ear unto me.

World English Bible (WEB)
> My cry goes to God! Indeed, I cry to God for help, And for him to listen to me.

Young’s Literal Translation (YLT)
To the Overseer, for Jeduthun. — A Psalm of Asaph. My voice `is’ to God, and I cry, my voice `is’ to God, And He hath given ear unto me.

சங்கீதம் Psalm 77:1
நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
I cried unto God with my voice, even unto God with my voice; and he gave ear unto me.

קוֹלִ֣יqôlîkoh-LEE
אֶלʾelel
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
וְאֶצְעָ֑קָהwĕʾeṣʿāqâveh-ets-AH-ka
קוֹלִ֥יqôlîkoh-LEE
אֶלʾelel
אֱ֝לֹהִ֗יםʾĕlōhîmA-loh-HEEM
וְהַאֲזִ֥יןwĕhaʾăzînveh-ha-uh-ZEEN
אֵלָֽי׃ʾēlāyay-LAI

இணை வசனம்

Psalm 3:4
நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)

Psalm 50:1
வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந் திசைதொடங்கி அது அஸ்தமிக்குந் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.

Psalm 39:1
என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.

Psalm 142:1
கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.

Psalm 116:1
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.

Psalm 62:1
தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.

Psalm 55:16
நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.

Psalm 34:6
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.

1 Chronicles 25:6
இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப் எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.

1 Chronicles 25:3
கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,

1 Chronicles 16:41
இவர்களோடுங்கூட ஏமானையும், எதித்தூனையும், பேர்பேராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றச் சிலரையும் கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும்,


Tags நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன் என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன் அவர் எனக்குச் செவிகொடுத்தார்
சங்கீதம் 77:1 Concordance சங்கீதம் 77:1 Interlinear சங்கீதம் 77:1 Image