சங்கீதம் 74:5
கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான்.
Tamil Indian Revised Version
கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பெயர்பெற்றவனானான்.
Tamil Easy Reading Version
பகைப்படை வீரர்கள் கோடரியால் களைகளை அழிக்கும் ஜனங்களைப் போன்றிருந்தார்கள்.
திருவிவிலியம்
⁽அவர்கள் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட␢ மரப்பின்னல் வேலைப்பாடுகளைக்␢ கோடரிகளால் சிதைத்தார்கள்.⁾
King James Version (KJV)
A man was famous according as he had lifted up axes upon the thick trees.
American Standard Version (ASV)
They seemed as men that lifted up Axes upon a thicket of trees.
Bible in Basic English (BBE)
They are cutting down, like a man whose blade is lifted up against the thick trees.
Darby English Bible (DBY)
[A man] was known as he could lift up axes in the thicket of trees;
Webster’s Bible (WBT)
A man was famous according as he had lifted up axes upon the thick trees.
World English Bible (WEB)
They behaved like men wielding axes, Cutting through a thicket of trees.
Young’s Literal Translation (YLT)
He is known as one bringing in on high Against a thicket of wood — axes.
சங்கீதம் Psalm 74:5
கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான்.
A man was famous according as he had lifted up axes upon the thick trees.
| יִ֭וָּדַע | yiwwādaʿ | YEE-wa-da | |
| כְּמֵבִ֣יא | kĕmēbîʾ | keh-may-VEE | |
| לְמָ֑עְלָה | lĕmāʿĕlâ | leh-MA-eh-la | |
| בִּֽסֲבָךְ | bisăbok | BEE-suh-voke | |
| עֵ֝֗ץ | ʿēṣ | ayts | |
| קַרְדֻּמּֽוֹת׃ | qardummôt | kahr-doo-mote |
இணை வசனம்
1 Kings 5:6
ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுருமரங்களை வெட்டக் கட்டளையிடும்; சீதோனியரைப்போல மரவெட்டு வேலை அறிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்; அதற்காக என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடே இருப்பார்கள்; நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரரின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான்.
2 Chronicles 2:14
அவன் தாணின் குமாரத்திகளில் ஒரு ஸ்திரீயின் குமாரன்; அவன் தகப்பன் தீரு தேசத்தான்; அவன் பொன்னிலும, வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பரநூலிலும் இளநீலநூலிலும் மெல்லியநூலிலும் சிவப்புநூலிலும் வேலைசெய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணரோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணரோடுங்கூட யூகித்துச் செய்யவும் அறிந்தவன்.
Jeremiah 46:22
அவன் பாம்பைபோல சீறிவருவான், இராணுவபலத்தோடே நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடாரிகளோடு அதின்மேல் வருவார்கள்.
Tags கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான்
சங்கீதம் 74:5 Concordance சங்கீதம் 74:5 Interlinear சங்கீதம் 74:5 Image