Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 74:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 74 சங்கீதம் 74:18

சங்கீதம் 74:18
கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, எதிரி உம்மை நிந்தித்ததையும், மதியீன மக்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.

Tamil Easy Reading Version
தேவனே, இவற்றை நினைவுகூரும். பகைவன் உம்மை இழிவுபடுத்தினான் என்பதை நினைவு கூரும். அம்மூடர்கள் உமது நாமத்தை வெறுக்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே, எதிரி உம்மை இகழ்வதையும்␢ மதிகெட்ட மக்கள்␢ உமது பெயரைப் பழிப்பதையும்␢ நினைத்துப்பாரும்!⁾

Psalm 74:17Psalm 74Psalm 74:19

King James Version (KJV)
Remember this, that the enemy hath reproached, O LORD, and that the foolish people have blasphemed thy name.

American Standard Version (ASV)
Remember this, that the enemy hath reproached, O Jehovah, And that a foolish people hath blasphemed thy name.

Bible in Basic English (BBE)
Keep this in mind, O Lord, that your haters have said cruel things, and that your name has been looked down on by a people of evil behaviour.

Darby English Bible (DBY)
Remember this, that an enemy hath reproached Jehovah, and a foolish people have contemned thy name.

Webster’s Bible (WBT)
Remember this, the enemy hath reproached, O LORD, and the foolish people have blasphemed thy name.

World English Bible (WEB)
Remember this, that the enemy has mocked you, Yahweh. Foolish people have blasphemed your name.

Young’s Literal Translation (YLT)
Remember this — an enemy reproached Jehovah, And a foolish people have despised Thy name.

சங்கீதம் Psalm 74:18
கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.
Remember this, that the enemy hath reproached, O LORD, and that the foolish people have blasphemed thy name.

זְכָרzĕkārzeh-HAHR
זֹ֗אתzōtzote
א֭וֹיֵבʾôyēbOH-yave
חֵרֵ֣ף׀ḥērēphay-RAFE
יְהוָ֑הyĕhwâyeh-VA
וְעַ֥םwĕʿamveh-AM
נָ֝בָ֗לnābālNA-VAHL
נִֽאֲצ֥וּniʾăṣûnee-uh-TSOO
שְׁמֶֽךָ׃šĕmekāsheh-MEH-ha

இணை வசனம்

Psalm 39:8
என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்.

Revelation 16:19
அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது.

Deuteronomy 32:6
விவேகமில்லாத மதிகெட்ட ஜனங்களே; இப்படியா கர்த்தருக்குப் பதிலளிக்கிறீர்கள். உன்னை ஆட்கொண்டபிதா அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா?

Ezekiel 20:14
ஆகிலும் நான் இவர்களைப் புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.

Isaiah 62:6
எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும், இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது.

Isaiah 37:23
யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.

Psalm 137:7
கர்த்தாவே, எருசலேமின் நாளிலே ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

Psalm 94:2
பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும்.

Psalm 89:50
ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும் நீர் அபிஷேகம்பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,

Psalm 74:22
தேவனே எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.

Psalm 41:1
சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.

Deuteronomy 32:27
நான் சத்துருவின் குரோதத்திற்கு அஞ்சாதிருந்தேனானால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதற அடித்து, மனிதருக்குள் அவர்களுடைய பெயர் அற்றுப்போகப்பண்ணுவேன் என்று சொல்லியிருப்பேன்.


Tags கர்த்தாவே சத்துரு உம்மை நிந்தித்ததையும் மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்
சங்கீதம் 74:18 Concordance சங்கீதம் 74:18 Interlinear சங்கீதம் 74:18 Image