Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 73:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 73 சங்கீதம் 73:28

சங்கீதம் 73:28
எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

Tamil Indian Revised Version
எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது செயல்களையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
என்னைப் பொருத்தமட்டும், நான் தேவனிடம் வந்திருக்கிறேன், அதுவே எனக்கு நலமானது. என் ஆண்டவராகிய கர்த்தரை என் பாதுகாப்பிடமாக வைத்திருக்கிறேன். தேவனே, நீர் செய்துள்ள எல்லாவற்றையும் குறித்துக் கூற நான் வந்துள்ளேன்.

திருவிவிலியம்
⁽நானோ கடவுளின் அண்மையே␢ எனக்கு நலமெனக் கொள்வேன்;␢ என் தலைவராகிய ஆண்டவரை␢ என் அடைக்கலமாய்க்கொண்டு␢ அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன்.⁾

Psalm 73:27Psalm 73

King James Version (KJV)
But it is good for me to draw near to God: I have put my trust in the Lord GOD, that I may declare all thy works.

American Standard Version (ASV)
But it is good for me to draw near unto God: I have made the Lord Jehovah my refuge, That I may tell of all thy works. Psalm 74 Maschil of Asaph.

Bible in Basic English (BBE)
But it is good for me to come near to God: I have put my faith in the Lord God, so that I may make clear all his works.

Darby English Bible (DBY)
But as for me, it is good for me to draw near to God: I have put my trust in the Lord Jehovah, that I may declare all thy works.

Webster’s Bible (WBT)
But it is good for me to draw near to God: I have put my trust in the Lord GOD, that I may declare all thy works.

World English Bible (WEB)
But it is good for me to come close to God. I have made the Lord Yahweh my refuge, That I may tell of all your works.

Young’s Literal Translation (YLT)
And I — nearness of God to me `is’ good, I have placed in the Lord Jehovah my refuge, To recount all Thy works!

சங்கீதம் Psalm 73:28
எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
But it is good for me to draw near to God: I have put my trust in the Lord GOD, that I may declare all thy works.

וַאֲנִ֤י׀waʾănîva-uh-NEE
קִֽרֲבַ֥תqirăbatkee-ruh-VAHT
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
לִ֫יlee
ט֥וֹבṭôbtove
שַׁתִּ֤י׀šattîsha-TEE
בַּאדֹנָ֣יbaʾdōnāyba-doh-NAI
יְהוִֹ֣הyĕhôiyeh-hoh-EE
מַחְסִ֑יmaḥsîmahk-SEE
לְ֝סַפֵּ֗רlĕsappērLEH-sa-PARE
כָּלkālkahl
מַלְאֲכוֹתֶֽיךָ׃malʾăkôtêkāmahl-uh-hoh-TAY-ha

இணை வசனம்

James 4:8
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.

Psalm 65:4
உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.

Psalm 118:17
நான் சாவாமல், பிழைத்திருந்து கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.

1 Peter 3:18
ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

Hebrews 10:19
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,

Lamentations 3:25
தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.

Psalm 107:22
ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக.

Psalm 84:10
ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.

Luke 15:17
அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.

Psalm 116:7
என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.

Psalm 71:24
எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.

Psalm 71:17
தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர், இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.

Psalm 66:16
தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.

Psalm 40:5
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச்சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.

Psalm 14:6
சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்று சொல்லி, நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள்.


Tags எனக்கோ தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம் நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்
சங்கீதம் 73:28 Concordance சங்கீதம் 73:28 Interlinear சங்கீதம் 73:28 Image