சங்கீதம் 73:13
நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.
Tamil Indian Revised Version
நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து, குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன்.
Tamil Easy Reading Version
எனவே நான் ஏன் என் இருதயத்தைத் தூயதாக்க வேண்டும்? ஏன் நான் எனது கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்?
திருவிவிலியம்
⁽அப்படியானால், நான் என் உள்ளத்தை␢ மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா?␢ குற்றமற்ற நான் என் கைகளைக்␢ கழுவிக்கொண்டதும் வீண்தானா?⁾
King James Version (KJV)
Verily I have cleansed my heart in vain, and washed my hands in innocency.
American Standard Version (ASV)
Surely in vain have I cleansed my heart, And washed my hands in innocency;
Bible in Basic English (BBE)
As for me, I have made my heart clean to no purpose, washing my hands in righteousness;
Darby English Bible (DBY)
Truly have I purified my heart in vain, and washed my hands in innocency:
Webster’s Bible (WBT)
Verily I have cleansed my heart in vain, and washed my hands in innocence.
World English Bible (WEB)
Surely in vain I have cleansed my heart, And washed my hands in innocence,
Young’s Literal Translation (YLT)
Only — a vain thing! I have purified my heart, And I wash in innocency my hands,
சங்கீதம் Psalm 73:13
நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.
Verily I have cleansed my heart in vain, and washed my hands in innocency.
| אַךְ | ʾak | ak | |
| רִ֭יק | rîq | reek | |
| זִכִּ֣יתִי | zikkîtî | zee-KEE-tee | |
| לְבָבִ֑י | lĕbābî | leh-va-VEE | |
| וָאֶרְחַ֖ץ | wāʾerḥaṣ | va-er-HAHTS | |
| בְּנִקָּי֣וֹן | bĕniqqāyôn | beh-nee-ka-YONE | |
| כַּפָּֽי׃ | kappāy | ka-PAI |
இணை வசனம்
Psalm 26:6
கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
Job 34:9
எப்படியெனில், தேவன்மேல் பிரியம் வைக்கிறது மனுஷனுக்குப் பிரயோஜனம் அல்ல என்றாரே.
Job 21:15
சர்வவல்லவரை நாம் சேவிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம்பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள்.
Job 35:3
நான் பாவியாயிராததினால் எனக்குப் பிரயோஜனமென்ன? பலன் என்ன? என்று சொன்னீர்.
James 4:8
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
Hebrews 10:19
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
Malachi 3:14
தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?
Psalm 51:10
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
Psalm 24:4
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
Job 9:31
நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும்.
Job 9:27
என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,
Tags நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்
சங்கீதம் 73:13 Concordance சங்கீதம் 73:13 Interlinear சங்கீதம் 73:13 Image