சங்கீதம் 69:29
நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
Tamil Indian Revised Version
நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
Tamil Easy Reading Version
நான் கவலையும் புண்பட்டவனுமானேன். தேவனே, என்னைத் தூக்கிவிடும், என்னைக் காப்பாற்றும்.
திருவிவிலியம்
⁽எளியேன் சிறுமைப்பட்டவன்;␢ காயமுற்றவன்;␢ கடவுளே! நீர் அருளும் மீட்பு␢ எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!⁾
King James Version (KJV)
But I am poor and sorrowful: let thy salvation, O God, set me up on high.
American Standard Version (ASV)
But I am poor and sorrowful: Let thy salvation, O God, set me up on high.
Bible in Basic English (BBE)
But I am poor and full of sorrow; let me be lifted up by your salvation, O Lord.
Darby English Bible (DBY)
But I am afflicted and sorrowful: let thy salvation, O God, set me secure on high.
Webster’s Bible (WBT)
Let them be blotted out of the book of the living, and not be written with the righteous.
World English Bible (WEB)
But I am in pain and distress. Let your salvation, God, protect me.
Young’s Literal Translation (YLT)
And I `am’ afflicted and pained, Thy salvation, O God, doth set me on high.
சங்கீதம் Psalm 69:29
நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
But I am poor and sorrowful: let thy salvation, O God, set me up on high.
| וַ֭אֲנִי | waʾănî | VA-uh-nee | |
| עָנִ֣י | ʿānî | ah-NEE | |
| וְכוֹאֵ֑ב | wĕkôʾēb | veh-hoh-AVE | |
| יְשׁוּעָתְךָ֖ | yĕšûʿotkā | yeh-shoo-ote-HA | |
| אֱלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| תְּשַׂגְּבֵֽנִי׃ | tĕśaggĕbēnî | teh-sa-ɡeh-VAY-nee |
இணை வசனம்
Psalm 18:48
அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
Ephesians 1:21
அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,
2 Corinthians 8:9
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.
Matthew 8:20
அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
Isaiah 53:2
இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
Psalm 109:31
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.
Psalm 109:22
நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.
Psalm 91:14
அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
Psalm 89:26
அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
Psalm 70:5
நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.
Psalm 59:1
என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
Psalm 40:17
நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.
Psalm 22:27
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
Psalm 20:1
ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
Philippians 2:9
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
Tags நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன் தேவனே உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக
சங்கீதம் 69:29 Concordance சங்கீதம் 69:29 Interlinear சங்கீதம் 69:29 Image