சங்கீதம் 66:12
மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
Tamil Indian Revised Version
மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்; தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
Tamil Easy Reading Version
எங்கள் பகைவர்கள் எங்கள்மீது நடக்க நீர் அனுமதித்தீர். நெருப்பின் வழியாகவும் தண்ணீரின் வழியாகவும் நடக்குமாறு எங்களை வழி நடத்தினீர். ஆனால் ஒரு பத்திரமான இடத்திற்கு எங்களை அழைத்து வந்தீர்.
திருவிவிலியம்
⁽மனிதரை எங்கள் தலைகள்மீது␢ நடந்துபோகச் செய்தீர்;␢ நெருப்பிலும் தண்ணீரிலும்␢ அகப்பட்டிருந்தோம்; ஆயினும்,␢ நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக்␢ கொண்டுவந்து சேர்த்தீர்.⁾
King James Version (KJV)
Thou hast caused men to ride over our heads; we went through fire and through water: but thou broughtest us out into a wealthy place.
American Standard Version (ASV)
Thou didst cause men to ride over our heads; We went through fire and through water; But thou broughtest us out into a wealthy place.
Bible in Basic English (BBE)
You let men go driving over our heads; we went through fire and through water; but you took us out into a wide place.
Darby English Bible (DBY)
Thou didst cause men to ride over our head; we went through fire and through water: but thou hast brought us out into abundance.
Webster’s Bible (WBT)
Thou hast caused men to ride over our heads; we went through fire and through water: but thou broughtest us out into a wealthy place.
World English Bible (WEB)
You allowed men to ride over our heads. We went through fire and through water, But you brought us to the place of abundance.
Young’s Literal Translation (YLT)
Thou hast caused man to ride at our head. We have entered into fire and into water, And Thou bringest us out to a watered place.
சங்கீதம் Psalm 66:12
மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
Thou hast caused men to ride over our heads; we went through fire and through water: but thou broughtest us out into a wealthy place.
| הִרְכַּ֥בְתָּ | hirkabtā | heer-KAHV-ta | |
| אֱנ֗וֹשׁ | ʾĕnôš | ay-NOHSH | |
| לְרֹ֫אשֵׁ֥נוּ | lĕrōʾšēnû | leh-ROH-SHAY-noo | |
| בָּֽאנוּ | bāʾnû | BA-noo | |
| בָאֵ֥שׁ | bāʾēš | va-AYSH | |
| וּבַמַּ֑יִם | ûbammayim | oo-va-MA-yeem | |
| וַ֝תּוֹצִיאֵ֗נוּ | wattôṣîʾēnû | VA-toh-tsee-A-noo | |
| לָֽרְוָיָֽה׃ | lārĕwāyâ | LA-reh-va-YA |
இணை வசனம்
Isaiah 51:23
உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்று சொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்.
1 Thessalonians 3:3
இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
Revelation 7:14
அதற்கு நான் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
James 5:11
இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.
Acts 14:22
சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
Isaiah 43:1
இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
Isaiah 35:6
அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
Psalm 129:1
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.
Psalm 107:35
அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
Psalm 40:2
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
Psalm 33:19
பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.
Job 36:16
அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.
Luke 16:25
அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
Tags மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர் தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம் செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்
சங்கீதம் 66:12 Concordance சங்கீதம் 66:12 Interlinear சங்கீதம் 66:12 Image