சங்கீதம் 60:9
அரணான பட்டணத்திற்கு என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம் மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவர் யார்?
Tamil Indian Revised Version
பாதுகாப்பான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம்வரை எனக்கு வழி காட்டுகிறவர் யார்?
Tamil Easy Reading Version
தேவனே நீர் எங்களை விட்டு விலகினீர்! வலிய, பாதுகாவலான நகரத்திற்குள் யார் என்னை அழைத்துச் செல்வார்? ஏதோமிற்கு எதிராகப் போர் செய்ய யார் என்னை வழி நடத்துவார்? தேவனே, நீர் மட்டுமே எனக்கு உதவக்கூடும். ஆனால் நீரோ எங்களை விட்டு விலகினீர்! நீர் எங்கள் சேனையோடு செல்லவில்லை.
திருவிவிலியம்
⁽அரண்சூழ் நகரினுள்␢ என்னை இட்டுச் செல்பவர் யார்?␢ ஏதோம் வரை␢ என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?⁾
King James Version (KJV)
Who will bring me into the strong city? who will lead me into Edom?
American Standard Version (ASV)
Who will bring me into the strong city? Who hath led me unto Edom?
Bible in Basic English (BBE)
Who will take me into the strong town? who will be my guide into Edom?
Darby English Bible (DBY)
Who will bring me into the strong city? who will lead me unto Edom?
Webster’s Bible (WBT)
Gilead is mine, and Manasseh is mine; Ephraim also is the strength of my head; Judah is my lawgiver;
World English Bible (WEB)
Who will bring me into the strong city? Who has led me to Edom?
Young’s Literal Translation (YLT)
Who doth bring me `to’ a city of bulwarks? Who hath led me unto Edom?
சங்கீதம் Psalm 60:9
அரணான பட்டணத்திற்கு என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம் மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவர் யார்?
Who will bring me into the strong city? who will lead me into Edom?
| מִ֣י | mî | mee | |
| יֹ֭בִלֵנִי | yōbilēnî | YOH-vee-lay-nee | |
| עִ֣יר | ʿîr | eer | |
| מָצ֑וֹר | māṣôr | ma-TSORE | |
| מִ֖י | mî | mee | |
| נָחַ֣נִי | nāḥanî | na-HA-nee | |
| עַד | ʿad | ad | |
| אֱדֽוֹם׃ | ʾĕdôm | ay-DOME |
இணை வசனம்
Judges 1:12
அப்போது காலேப்: கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்றான்.
Judges 1:24
அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.
2 Samuel 11:1
மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.
2 Samuel 12:26
அதற்குள்ளே யோவாப் அம்மோன் புத்திரருடைய ரப்பா பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, ராஜதானியைப் பிடித்து,
1 Chronicles 11:6
எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான்.
1 Chronicles 11:17
தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல்கொண்டு, என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
Tags அரணான பட்டணத்திற்கு என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார் ஏதோம் மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவர் யார்
சங்கீதம் 60:9 Concordance சங்கீதம் 60:9 Interlinear சங்கீதம் 60:9 Image