Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 57:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 57 சங்கீதம் 57:8

சங்கீதம் 57:8
என் மகிமையே, விழி; வீணையே சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.

Tamil Indian Revised Version
என்னுடைய மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.

Tamil Easy Reading Version
என் ஆத்துமாவே, எழுந்திரு. வீணையே, சுரமண்டலமே இசைக்கத் தொடங்குங்கள். அதிகாலையை விழித்தெழச் செய்வோமாக!

திருவிவிலியம்
⁽என் நெஞ்சே, விழித்தெழு!␢ வீணையே, யாழே, விழித்தெழுங்கள்;␢ வைகறையை நான்␢ விழித்தெழச் செய்வேன்.⁾

Psalm 57:7Psalm 57Psalm 57:9

King James Version (KJV)
Awake up, my glory; awake, psaltery and harp: I myself will awake early.

American Standard Version (ASV)
Awake up, my glory; awake, psaltery and harp: I myself will awake right early.

Bible in Basic English (BBE)
You are my glory; let the instruments of music be awake; I myself will be awake with the dawn.

Darby English Bible (DBY)
Awake, my glory; awake, lute and harp: I will wake the dawn.

Webster’s Bible (WBT)
My heart is fixed, O God, my heart is fixed: I will sing and give praise.

World English Bible (WEB)
Wake up, my glory! Wake up, psaltery and harp! I will wake up the dawn.

Young’s Literal Translation (YLT)
Awake, mine honour, awake, psaltery and harp, I awake the morning dawn.

சங்கீதம் Psalm 57:8
என் மகிமையே, விழி; வீணையே சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
Awake up, my glory; awake, psaltery and harp: I myself will awake early.

ע֤וּרָהʿûrâOO-ra
כְבוֹדִ֗יkĕbôdîheh-voh-DEE
ע֭וּרָֽהʿûrâOO-ra
הַנֵּ֥בֶלhannēbelha-NAY-vel
וְכִנּ֗וֹרwĕkinnôrveh-HEE-nore
אָעִ֥ירָהʾāʿîrâah-EE-ra
שָּֽׁחַר׃šāḥarSHA-hahr

இணை வசனம்

Psalm 16:9
ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.

Psalm 30:12
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.

Judges 5:12
விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோ.

Psalm 108:1
தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன், என் மகிமையும் பாடும்.

Psalm 150:3
எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.

Isaiah 52:1
எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.

Isaiah 52:9
எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்.

Acts 2:26
அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;


Tags என் மகிமையே விழி வீணையே சுரமண்டலமே விழியுங்கள் அதிகாலையில் விழித்துக்கொள்வேன்
சங்கீதம் 57:8 Concordance சங்கீதம் 57:8 Interlinear சங்கீதம் 57:8 Image