சங்கீதம் 55:4
என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.
Tamil Indian Revised Version
என்னுடைய இருதயம் எனக்குள் வேதனைப்படுகிறது; மரணபயம் என்மேல் விழுந்தது.
Tamil Easy Reading Version
என் இருதயம் எனக்குள் நடுங்கித் துன்புறுகிறது. நான் மரணபயம் அடைந்தேன்.
திருவிவிலியம்
⁽கடுந்துயரம்␢ என் உள்ளத்தைப் பிளக்கின்றது;␢ சாவின் திகில் என்னைக்␢ கவ்விக்கொண்டது.⁾
King James Version (KJV)
My heart is sore pained within me: and the terrors of death are fallen upon me.
American Standard Version (ASV)
My heart is sore pained within me: And the terrors of death are fallen upon me.
Bible in Basic English (BBE)
My heart is deeply wounded, and the fear of death has come on me.
Darby English Bible (DBY)
My heart is writhing within me, and the terrors of death are fallen upon me.
Webster’s Bible (WBT)
Because of the voice of the enemy, because of the oppression of the wicked: for they cast iniquity upon me, and in wrath they hate me.
World English Bible (WEB)
My heart is severely pained within me. The terrors of death have fallen on me.
Young’s Literal Translation (YLT)
My heart is pained within me, And terrors of death have fallen on me.
சங்கீதம் Psalm 55:4
என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.
My heart is sore pained within me: and the terrors of death are fallen upon me.
| לִ֭בִּי | libbî | LEE-bee | |
| יָחִ֣יל | yāḥîl | ya-HEEL | |
| בְּקִרְבִּ֑י | bĕqirbî | beh-keer-BEE | |
| וְאֵימ֥וֹת | wĕʾêmôt | veh-ay-MOTE | |
| מָ֝֗וֶת | māwet | MA-vet | |
| נָפְל֥וּ | noplû | nofe-LOO | |
| עָלָֽי׃ | ʿālāy | ah-LAI |
இணை வசனம்
Psalm 116:3
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.
Psalm 18:4
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
Hebrews 5:7
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
2 Corinthians 1:8
ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.
John 12:27
இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.
Mark 14:33
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
Matthew 26:37
பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.
Isaiah 38:10
நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.
Psalm 102:3
என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல எரியுண்டது.
Psalm 88:3
என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.
Psalm 69:20
நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன் ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.
Psalm 6:3
என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
Tags என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது மரணத்திகில் என்மேல் விழுந்தது
சங்கீதம் 55:4 Concordance சங்கீதம் 55:4 Interlinear சங்கீதம் 55:4 Image