சங்கீதம் 48:6
அங்கே நடுக்கங்கண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
அச்சம் அவர்களை ஆட்கொண்டது. அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.
திருவிவிலியம்
⁽அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது;␢ பேறுகாலப் பெண்போல்␢ அவர்கள் துடிதுடித்தனர்.⁾
King James Version (KJV)
Fear took hold upon them there, and pain, as of a woman in travail.
American Standard Version (ASV)
Trembling took hold of them there, Pain, as of a woman in travail.
Bible in Basic English (BBE)
Shaking came on them and pain, as on a woman in childbirth.
Darby English Bible (DBY)
Trembling took hold upon them there; anguish, as of a woman in travail.
Webster’s Bible (WBT)
They saw it, and so they wondered; they were troubled, and hasted away.
World English Bible (WEB)
Trembling took hold of them there, Pain, as of a woman in travail.
Young’s Literal Translation (YLT)
Trembling hath seized them there, Pain, as of a travailing woman.
சங்கீதம் Psalm 48:6
அங்கே நடுக்கங்கண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.
Fear took hold upon them there, and pain, as of a woman in travail.
| רְ֭עָדָה | rĕʿādâ | REH-ah-da | |
| אֲחָזָ֣תַם | ʾăḥāzātam | uh-ha-ZA-tahm | |
| שָׁ֑ם | šām | shahm | |
| חִ֝֗יל | ḥîl | heel | |
| כַּיּוֹלֵֽדָה׃ | kayyôlēdâ | ka-yoh-LAY-da |
இணை வசனம்
Hosea 13:13
பிரசவஸ்திரீயின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பேறுகாலமட்டும் அவன் நிற்கவில்லை.
Exodus 15:15
ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள்.
Isaiah 13:6
அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்.
Isaiah 21:3
ஆகையால், என் இடுப்பு மகா வேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைவுகொண்டு, கண்டதினால் கலங்கினேன்.
Jeremiah 30:6
ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன?
Daniel 5:6
அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.
Tags அங்கே நடுக்கங்கண்டு பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்
சங்கீதம் 48:6 Concordance சங்கீதம் 48:6 Interlinear சங்கீதம் 48:6 Image