சங்கீதம் 44:9
நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர்.
Tamil Indian Revised Version
நீர் எங்களைத் தள்ளிவிட்டு, வெட்கமடையச்செய்கிறீர்; எங்களுடைய படைகளுடனே செல்லாமலிருக்கிறீர்.
Tamil Easy Reading Version
ஆனால், தேவனே, நீர் எங்களை விட்டு விலகினீர். நீர் எங்களை வெட்கமடையச் செய்கிறீர். யுத்தத்திற்கு நீர் எங்களோடு வரவில்லை.
திருவிவிலியம்
⁽ஆயினும், இப்போது நீர் எங்களை␢ ஒதுக்கித் தள்ளிவிட்டீர்;␢ இழிவுபடுத்திவிட்டீர்␢ எங்கள் படைகளுடன்␢ நீர் செல்லாதிருக்கின்றீர்.⁾
King James Version (KJV)
But thou hast cast off, and put us to shame; and goest not forth with our armies.
American Standard Version (ASV)
But now thou hast cast `us’ off, and brought us to dishonor, And goest not forth with our hosts.
Bible in Basic English (BBE)
But now you have sent us away from you, and put us to shame; you do not go out with our armies.
Darby English Bible (DBY)
But thou hast cast off, and put us to confusion, and dost not go forth with our armies;
Webster’s Bible (WBT)
In God we boast all the day long, and praise thy name for ever. Selah.
World English Bible (WEB)
But now you rejected us, and brought us to dishonor, And don’t go out with our armies.
Young’s Literal Translation (YLT)
In anger Thou hast cast off and causest us to blush, And goest not forth with our hosts.
சங்கீதம் Psalm 44:9
நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர்.
But thou hast cast off, and put us to shame; and goest not forth with our armies.
| אַף | ʾap | af | |
| זָ֭נַחְתָּ | zānaḥtā | ZA-nahk-ta | |
| וַתַּכְלִימֵ֑נוּ | wattaklîmēnû | va-tahk-lee-MAY-noo | |
| וְלֹא | wĕlōʾ | veh-LOH | |
| תֵ֝צֵ֗א | tēṣēʾ | TAY-TSAY | |
| בְּצִבְאוֹתֵֽינוּ׃ | bĕṣibʾôtênû | beh-tseev-oh-TAY-noo |
இணை வசனம்
Psalm 60:10
எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவோ?
Psalm 108:11
எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?
Psalm 74:1
தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?
Psalm 60:1
தேவனே நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.
Psalm 43:2
என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிαீர்? சத்துருவிΩால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கதύதுடனே திரியவேண்டும்?
Psalm 89:38
ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர், நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர்.
Romans 11:1
இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.
Lamentations 3:31
ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
Jeremiah 33:24
கர்த்தர் தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த ஜனம் சொல்லி, தங்களுக்கு முன்பாக என் ஜனம் இனி ஒரு ஜாதியல்லவென்று அதைத் தூஷிக்கிறார்களென்பதை நீ காண்கிறதில்லையோ?
Psalm 88:14
கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
Psalm 80:12
இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
Tags நீர் எங்களைத் தள்ளிவிட்டு நாணப்பண்ணுகிறீர் எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர்
சங்கீதம் 44:9 Concordance சங்கீதம் 44:9 Interlinear சங்கீதம் 44:9 Image