சங்கீதம் 44:18
நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,
Tamil Indian Revised Version
நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,
Tamil Easy Reading Version
தேவனே, நாங்கள் உம்மை விட்டு விலகிச் செல்லவில்லை. உம்மைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
திருவிவிலியம்
⁽எங்கள் உள்ளம் பின்வாங்கவில்லை;␢ எங்கள் காலடிகள்␢ உம் வழியினின்று பிறழவில்லை.⁾
King James Version (KJV)
Our heart is not turned back, neither have our steps declined from thy way;
American Standard Version (ASV)
Our heart is not turned back, Neither have our steps declined from thy way,
Bible in Basic English (BBE)
Our hearts have not gone back, and our steps have not been turned out of your way;
Darby English Bible (DBY)
Our heart is not turned back, neither have our steps declined from thy path;
Webster’s Bible (WBT)
All this is come upon us; yet we have not forgotten thee, neither have we dealt falsely in thy covenant.
World English Bible (WEB)
Our heart has not turned back, Neither have our steps strayed from your path,
Young’s Literal Translation (YLT)
We turn not backward our heart, Nor turn aside doth our step from Thy path.
சங்கீதம் Psalm 44:18
நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,
Our heart is not turned back, neither have our steps declined from thy way;
| לֹא | lōʾ | loh | |
| נָס֣וֹג | nāsôg | na-SOɡE | |
| אָח֣וֹר | ʾāḥôr | ah-HORE | |
| לִבֵּ֑נוּ | libbēnû | lee-BAY-noo | |
| וַתֵּ֥ט | wattēṭ | va-TATE | |
| אֲשֻׁרֵ֗ינוּ | ʾăšurênû | uh-shoo-RAY-noo | |
| מִנִּ֥י | minnî | mee-NEE | |
| אָרְחֶֽךָ׃ | ʾorḥekā | ore-HEH-ha |
இணை வசனம்
Psalm 119:157
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன்.
Psalm 119:51
அகந்தைக்காரர் என்னை மிகவும், பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
Zephaniah 1:6
கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும் கர்த்தரைத் தேடாமலும் அவரைக்குறித்து விசாரியாலும் இருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.
Psalm 78:57
தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
1 Corinthians 15:58
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
Luke 17:32
லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.
Jeremiah 11:10
அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தேவர்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களோடே பண்ணின உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள்.
Psalm 125:5
தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானமுண்டு.
Job 34:27
எளியவர்களின் கூக்குரல் அவரிடத்தில் சேரும்படி செய்ததினாலும், சிறுமையானவனுடைய கூக்குரலைக்கேட்கிற அவர்,
Job 23:11
என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.
1 Kings 15:5
தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.
1 Thessalonians 2:10
விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
Tags நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்
சங்கீதம் 44:18 Concordance சங்கீதம் 44:18 Interlinear சங்கீதம் 44:18 Image