சங்கீதம் 44:15
நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும்,
Tamil Indian Revised Version
நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், எதிரிகளினிமித்தமும், பழிவாங்குகிறவர்னிமித்தமும்,
Tamil Easy Reading Version
நான் நாணத்தால் மூடப்பட்டேன். நான் முழுவதும் வெட்கத்தால் நாணுகிறேன்.
திருவிவிலியம்
⁽எனக்குள்ள மானக்கேடு நாள் முழுதும்␢ என் கண்முன் நிற்கின்றது;␢ அவமானம் என் முகத்தை மூடியுள்ளது.⁾
King James Version (KJV)
My confusion is continually before me, and the shame of my face hath covered me,
American Standard Version (ASV)
All the day long is my dishonor before me, And the shame of my face hath covered me,
Bible in Basic English (BBE)
My downfall is ever before me, and I am covered with the shame of my face;
Darby English Bible (DBY)
All the day my confusion is before me, and the shame of my face hath covered me,
Webster’s Bible (WBT)
Thou makest us a by-word among the heathen, a shaking of the head among the people.
World English Bible (WEB)
All day long my dishonor is before me, And shame covers my face,
Young’s Literal Translation (YLT)
All the day my confusion `is’ before me, And the shame of my face hath covered me.
சங்கீதம் Psalm 44:15
நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும்,
My confusion is continually before me, and the shame of my face hath covered me,
| כָּל | kāl | kahl | |
| הַ֭יּוֹם | hayyôm | HA-yome | |
| כְּלִמָּתִ֣י | kĕlimmātî | keh-lee-ma-TEE | |
| נֶגְדִּ֑י | negdî | neɡ-DEE | |
| וּבֹ֖שֶׁת | ûbōšet | oo-VOH-shet | |
| פָּנַ֣י | pānay | pa-NAI | |
| כִּסָּֽתְנִי׃ | kissātĕnî | kee-SA-teh-nee |
இணை வசனம்
Psalm 69:7
உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று.
Joshua 7:7
யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படி எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திர்ப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும்.
2 Chronicles 32:21
அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன்தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.
Ezra 9:6
என்தேவனே, நான் என்முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று.
Psalm 71:13
என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள்.
Psalm 89:45
அவன் வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா.)
Jeremiah 3:25
எங்கள் இலச்சையிலே கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் பிதாக்களும் எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரைக்கும் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சொல்லைக் கேளாமலும்போனோம்.
Jeremiah 51:51
நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலங்களின்மேல் அந்நியர் வந்ததினால் நாணம் நம்முடைய முகங்களை மூடிற்று.
Tags நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும் சத்துருவினிமித்தமும் பழிவாங்குகிறவனிமித்தமும்
சங்கீதம் 44:15 Concordance சங்கீதம் 44:15 Interlinear சங்கீதம் 44:15 Image