சங்கீதம் 40:9
மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.
Tamil Indian Revised Version
மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என்னுடைய உதடுகளை மூடமாட்டேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.
Tamil Easy Reading Version
பலர் கூடிய சபையில் உமது நன்மையின் நற்செய்தியை நான் எடுத்துரைப்பேன். நான் வாய் மூடி மௌனியாயிருப்பதில்லை. கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.
திருவிவிலியம்
⁽என் நீதியை நீர் நிலைநாட்டிய␢ நற்செய்தியை␢ மாபெரும் சபையில் அறிவித்தேன்;␢ நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை;␢ ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.⁾
King James Version (KJV)
I have preached righteousness in the great congregation: lo, I have not refrained my lips, O LORD, thou knowest.
American Standard Version (ASV)
I have proclaimed glad tidings of righteousness in the great assembly; Lo, I will not refrain my lips, O Jehovah, thou knowest.
Bible in Basic English (BBE)
I have given news of righteousness in the great meeting; O Lord, you have knowledge that I have not kept back my words.
Darby English Bible (DBY)
I have published righteousness in the great congregation: behold, I have not withheld my lips, Jehovah, *thou* knowest.
Webster’s Bible (WBT)
I delight to do thy will, O my God: yea, thy law is within my heart.
World English Bible (WEB)
I have proclaimed glad news of righteousness in the great assembly. Behold, I will not seal my lips, Yahweh, you know.
Young’s Literal Translation (YLT)
I have proclaimed tidings of righteousness In the great assembly, lo, my lips I restrain not, O Jehovah, Thou hast known.
சங்கீதம் Psalm 40:9
மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.
I have preached righteousness in the great congregation: lo, I have not refrained my lips, O LORD, thou knowest.
| בִּשַּׂ֤רְתִּי | biśśartî | bee-SAHR-tee | |
| צֶ֨דֶק׀ | ṣedeq | TSEH-dek | |
| בְּקָ֘הָ֤ל | bĕqāhāl | beh-KA-HAHL | |
| רָ֗ב | rāb | rahv | |
| הִנֵּ֣ה | hinnē | hee-NAY | |
| שְׂ֭פָתַי | śĕpātay | SEH-fa-tai | |
| לֹ֣א | lōʾ | loh | |
| אֶכְלָ֑א | ʾeklāʾ | ek-LA | |
| יְ֝הוָ֗ה | yĕhwâ | YEH-VA | |
| אַתָּ֥ה | ʾattâ | ah-TA | |
| יָדָֽעְתָּ׃ | yādāʿĕttā | ya-DA-eh-ta |
இணை வசனம்
Psalm 119:13
உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
Psalm 22:25
மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
Psalm 22:22
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
Hebrews 2:12
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்;
Luke 4:16
தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
Joshua 22:22
தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்து கொள்வார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.
John 21:17
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
Mark 16:15
பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
Psalm 139:2
என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.
Psalm 119:171
உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்.
Psalm 71:15
என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.
Psalm 35:18
மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்.
Tags மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன் என் உதடுகளை மூடேன் கர்த்தாவே நீர் அதை அறிவீர்
சங்கீதம் 40:9 Concordance சங்கீதம் 40:9 Interlinear சங்கீதம் 40:9 Image