Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 37:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 37 சங்கீதம் 37:30

சங்கீதம் 37:30
நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.

Tamil Indian Revised Version
நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.

Tamil Easy Reading Version
ஒரு நல்ல மனிதன் நல்ல போதனையை கொடுக்கிறான். அவன் முடிவுகள் ஒவ்வொருவருக்கும் நியாயமுள்ளவைகள்.

திருவிவிலியம்
⁽நேர்மையாளரின் வாய்␢ ஞானத்தை அறிவிக்கும்;␢ அவர்கள் நா␢ நீதிநெறியை எடுத்துரைக்கும்.⁾

Psalm 37:29Psalm 37Psalm 37:31

King James Version (KJV)
The mouth of the righteous speaketh wisdom, and his tongue talketh of judgment.

American Standard Version (ASV)
The mouth of the righteous talketh of wisdom, And his tongue speaketh justice.

Bible in Basic English (BBE)
The mouth of the good man says words of wisdom; the talk of his tongue is of righteousness.

Darby English Bible (DBY)
The mouth of the righteous proffereth wisdom, and his tongue speaketh judgment;

Webster’s Bible (WBT)
The mouth of the righteous speaketh wisdom, and his tongue talketh of judgment.

World English Bible (WEB)
The mouth of the righteous talks of wisdom. His tongue speaks justice.

Young’s Literal Translation (YLT)
The mouth of the righteous uttereth wisdom, And his tongue speaketh judgment.

சங்கீதம் Psalm 37:30
நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
The mouth of the righteous speaketh wisdom, and his tongue talketh of judgment.

פִּֽיpee
צַ֭דִּיקṣaddîqTSA-deek
יֶהְגֶּ֣הyehgeyeh-ɡEH
חָכְמָ֑הḥokmâhoke-MA
וּ֝לְשׁוֹנ֗וֹûlĕšônôOO-leh-shoh-NOH
תְּדַבֵּ֥רtĕdabbērteh-da-BARE
מִשְׁפָּֽט׃mišpāṭmeesh-PAHT

இணை வசனம்

Proverbs 25:11
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.

Psalm 71:15
என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.

Colossians 4:6
அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.

Ephesians 4:29
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.

Matthew 12:35
நல்ல மனுஷன் இருதமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.

Proverbs 27:9
பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.

Proverbs 15:7
ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.

Proverbs 10:31
நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம்.

Proverbs 10:21
நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.

Psalm 71:24
எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.

Deuteronomy 6:7
நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,


Tags நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்
சங்கீதம் 37:30 Concordance சங்கீதம் 37:30 Interlinear சங்கீதம் 37:30 Image