Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 35:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 35 சங்கீதம் 35:1

சங்கீதம் 35:1
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.

Tamil Indian Revised Version
தாவீதின் பாடல் கர்த்தாவே, நீர் என்னுடைய எதிராளிகளோடு வழக்காடி, என்னோடு சண்டையிடுகிறவர்களோடு போரிடும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் யுத்தங்களையும் என் போர்களையும் நீரே நடத்தும்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே, எனக்கெதிராய்␢ வழக்காடுவோருடன் வழக்காடும்;␢ என்மீது போர் தொடுப்போரோடு␢ போர் புரியும்.⁾

Title
தாவீதின் பாடல்

Other Title
உதவிக்காக மன்றாடல்§(தாவீதுக்கு உரியது)

Psalm 35Psalm 35:2

King James Version (KJV)
Plead my cause, O LORD, with them that strive with me: fight against them that fight against me.

American Standard Version (ASV)
Strive thou, O Jehovah, with them that strive with me: Fight thou against them that fight against me.

Bible in Basic English (BBE)
<Of David.> O Lord, be on my side against those who are judging me; be at war with those who make war against me.

Darby English Bible (DBY)
{[A Psalm] of David.} Strive, O Jehovah, with them that strive with me; fight against them that fight against me:

Webster’s Bible (WBT)
A Psalm of David. Plead my cause, O LORD, with them that strive with me: fight against them that fight against me.

World English Bible (WEB)
> Contend, Yahweh, with those who contend with me. Fight against those who fight against me.

Young’s Literal Translation (YLT)
By David. Strive, Jehovah, with my strivers, fight with my fighters,

சங்கீதம் Psalm 35:1
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
Plead my cause, O LORD, with them that strive with me: fight against them that fight against me.

רִיבָ֣הrîbâree-VA
יְ֭הוָהyĕhwâYEH-va
אֶתʾetet
יְרִיבַ֑יyĕrîbayyeh-ree-VAI
לְ֝חַ֗םlĕḥamLEH-HAHM
אֶתʾetet
לֹֽחֲמָֽי׃lōḥămāyLOH-huh-MAI

இணை வசனம்

Acts 5:39
தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடு போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.

Psalm 43:1
தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.

Exodus 14:25
அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள்.

Micah 7:9
நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.

Jeremiah 51:36
ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வறளவும் அதின் ஊற்றைச் சுவறவும்பண்ணுவேன்.

Isaiah 49:25
என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள், பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்;

Proverbs 23:11
அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.

Psalm 119:154
எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.

Nehemiah 4:20
நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார் என்றேன்.

Lamentations 3:58
ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர்.

Proverbs 22:23
கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார்.

1 Samuel 24:15
கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.

Joshua 10:42
அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.

Acts 23:9
ஆகையால் மிகுந்த கூக்குரல் உண்டாயிற்று. பரிசேய சமயத்தாரான வேதபாரகரில் சிலர் எழுந்து: இந்த மனுஷடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம்; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே போர்செய்வது தகாது என்று வாதாடினார்கள்.


Tags கர்த்தாவே நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்
சங்கீதம் 35:1 Concordance சங்கீதம் 35:1 Interlinear சங்கீதம் 35:1 Image