சங்கீதம் 34:6
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
Tamil Indian Revised Version
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கலாக்கி காப்பாற்றினார்.
Tamil Easy Reading Version
இந்த ஏழை உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டான். கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார். என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார்.
திருவிவிலியம்
⁽இந்த ஏழை கூவியழைத்தான்;␢ ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;␢ அவர் எல்லா நெருக்கடியினின்றும்␢ அவனை விடுவித்துக் காத்தார்.⁾
King James Version (KJV)
This poor man cried, and the LORD heard him, and saved him out of all his troubles.
American Standard Version (ASV)
This poor man cried, and Jehovah heard him, And saved him out of all his troubles.
Bible in Basic English (BBE)
This poor man’s cry came before the Lord, and he gave him salvation from all his troubles.
Darby English Bible (DBY)
This afflicted one called, and Jehovah heard [him], and saved him out of all his troubles.
Webster’s Bible (WBT)
They looked to him, and were lightened: and their faces were not ashamed.
World English Bible (WEB)
This poor man cried, and Yahweh heard him, And saved him out of all his troubles.
Young’s Literal Translation (YLT)
This poor `one’ called, and Jehovah heard, And from all his distresses saved him.
சங்கீதம் Psalm 34:6
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
This poor man cried, and the LORD heard him, and saved him out of all his troubles.
| זֶ֤ה | ze | zeh | |
| עָנִ֣י | ʿānî | ah-NEE | |
| קָ֭רָא | qārāʾ | KA-ra | |
| וַיהוָ֣ה | wayhwâ | vai-VA | |
| שָׁמֵ֑עַ | šāmēaʿ | sha-MAY-ah | |
| וּמִכָּל | ûmikkāl | oo-mee-KAHL | |
| צָ֝רוֹתָ֗יו | ṣārôtāyw | TSA-roh-TAV | |
| הוֹשִׁיעֽוֹ׃ | hôšîʿô | hoh-shee-OH |
இணை வசனம்
Genesis 48:16
எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என்பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.
2 Samuel 22:1
கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைகக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:
Psalm 3:4
நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)
Psalm 10:17
கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.
Psalm 34:17
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
Psalm 40:17
நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.
Psalm 66:16
தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
Revelation 7:14
அதற்கு நான் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
Tags இந்த ஏழை கூப்பிட்டான் கர்த்தர் கேட்டு அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்
சங்கீதம் 34:6 Concordance சங்கீதம் 34:6 Interlinear சங்கீதம் 34:6 Image