சங்கீதம் 33:21
அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.
Tamil Indian Revised Version
அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும்.
Tamil Easy Reading Version
தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார். அவரது பரிசுத்த நாமத்தை நான் உண்மையாக நம்புகிறேன்.
திருவிவிலியம்
⁽நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்;␢ ஏனெனில், அவரது திருப்பெயரில்␢ நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.⁾
King James Version (KJV)
For our heart shall rejoice in him, because we have trusted in his holy name.
American Standard Version (ASV)
For our heart shall rejoice in him, Because we have trusted in his holy name.
Bible in Basic English (BBE)
For in him our hearts have joy; in his holy name is our hope.
Darby English Bible (DBY)
For in him shall our heart rejoice, because we have confided in his holy name.
Webster’s Bible (WBT)
For our heart shall rejoice in him, because we have trusted in his holy name.
World English Bible (WEB)
For our heart rejoices in him, Because we have trusted in his holy name.
Young’s Literal Translation (YLT)
For in Him doth our heart rejoice, For in His holy name we have trusted.
சங்கீதம் Psalm 33:21
அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.
For our heart shall rejoice in him, because we have trusted in his holy name.
| כִּי | kî | kee | |
| ב֭וֹ | bô | voh | |
| יִשְׂמַ֣ח | yiśmaḥ | yees-MAHK | |
| לִבֵּ֑נוּ | libbēnû | lee-BAY-noo | |
| כִּ֤י | kî | kee | |
| בְשֵׁ֖ם | bĕšēm | veh-SHAME | |
| קָדְשׁ֣וֹ | qodšô | kode-SHOH | |
| בָטָֽחְנוּ׃ | bāṭāḥĕnû | va-TA-heh-noo |
இணை வசனம்
Zechariah 10:7
எப்பிராயீமர் பராக்கிரமரைப்போல இருப்பார்கள்; மதுபானத்தால் களிப்பதுபோல, அவர்களுடைய இருதயம் களிக்கும்; அவர்களுடைய பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழுவார்கள்; அவர்கள் இருதயம் கர்த்தருக்குள் களிகூரும்.
John 16:22
அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.
Psalm 30:10
கர்த்தாவே, உம்மை நோக்கிக்கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.
Psalm 28:7
கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.
Psalm 13:5
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
Revelation 4:8
அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
Luke 1:47
என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
Isaiah 25:9
அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.
Psalm 32:10
துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.
1 Chronicles 16:35
எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை ரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளுமென்று சொல்லுங்கள்.
1 Chronicles 16:10
அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
Tags அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால் நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்
சங்கீதம் 33:21 Concordance சங்கீதம் 33:21 Interlinear சங்கீதம் 33:21 Image