Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 33:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 33 சங்கீதம் 33:19

சங்கீதம் 33:19
பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார். அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார்.

திருவிவிலியம்
⁽அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; § அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.⁾

Psalm 33:18Psalm 33Psalm 33:20

King James Version (KJV)
To deliver their soul from death, and to keep them alive in famine.

American Standard Version (ASV)
To deliver their soul from death, And to keep them alive in famine.

Bible in Basic English (BBE)
To keep their souls from death; and to keep them living in time of need.

Darby English Bible (DBY)
To deliver their soul from death, and to keep them alive in famine.

Webster’s Bible (WBT)
To deliver their soul from death, and to keep them alive in famine.

World English Bible (WEB)
To deliver their soul from death, To keep them alive in famine.

Young’s Literal Translation (YLT)
To deliver from death their soul, And to keep them alive in famine.

சங்கீதம் Psalm 33:19
பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.
To deliver their soul from death, and to keep them alive in famine.

לְהַצִּ֣ילlĕhaṣṣîlleh-ha-TSEEL
מִמָּ֣וֶתmimmāwetmee-MA-vet
נַפְשָׁ֑םnapšāmnahf-SHAHM
וּ֝לְחַיּוֹתָ֗םûlĕḥayyôtāmOO-leh-ha-yoh-TAHM
בָּרָעָֽב׃bārāʿābba-ra-AV

இணை வசனம்

Psalm 37:19
அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.

Matthew 6:31
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.

Proverbs 10:3
கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.

Acts 12:11
பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.

John 10:30
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

John 10:28
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.

Isaiah 33:16
அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.

Psalm 91:10
ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.

Psalm 91:3
அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.

Psalm 37:3
கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.

Job 5:19
ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.


Tags பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும் கர்த்தருடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது
சங்கீதம் 33:19 Concordance சங்கீதம் 33:19 Interlinear சங்கீதம் 33:19 Image