சங்கீதம் 33:1
நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.
Tamil Indian Revised Version
நீதிமான்களே, கர்த்தருக்குள் சந்தோஷமாக இருங்கள்; துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும்.
Tamil Easy Reading Version
நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்! நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்!
திருவிவிலியம்
⁽நீதிமான்களே,␢ ஆண்டவரில் களிகூருங்கள்;␢ நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது␢ பொருத்தமானதே.⁾
Other Title
புகழ்ச்சிப் பாடல்
King James Version (KJV)
Rejoice in the LORD, O ye righteous: for praise is comely for the upright.
American Standard Version (ASV)
Rejoice in Jehovah, O ye righteous: Praise is comely for the upright.
Bible in Basic English (BBE)
Be glad in the Lord, O doers of righteousness; for praise is beautiful for the upright.
Darby English Bible (DBY)
Exult, ye righteous, in Jehovah: praise is comely for the upright.
Webster’s Bible (WBT)
Rejoice in the LORD, O ye righteous: for praise is comely for the upright.
World English Bible (WEB)
Rejoice in Yahweh, you righteous! Praise is fitting for the upright.
Young’s Literal Translation (YLT)
Sing, ye righteous, in Jehovah, For upright ones praise `is’ comely.
சங்கீதம் Psalm 33:1
நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.
Rejoice in the LORD, O ye righteous: for praise is comely for the upright.
| רַנְּנ֣וּ | rannĕnû | ra-neh-NOO | |
| צַ֭דִּיקִים | ṣaddîqîm | TSA-dee-keem | |
| בַּֽיהוָ֑ה | bayhwâ | bai-VA | |
| לַ֝יְשָׁרִ֗ים | layšārîm | LA-sha-REEM | |
| נָאוָ֥ה | nāʾwâ | na-VA | |
| תְהִלָּֽה׃ | tĕhillâ | teh-hee-LA |
இணை வசனம்
Psalm 32:11
நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.
Psalm 147:1
கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.
Philippians 4:4
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
Romans 5:19
அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
Romans 3:10
அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
Proverbs 15:8
துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
Psalm 135:3
கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது.
Psalm 118:15
நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தமுண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
Psalm 97:12
நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
Psalm 78:36
ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.
Psalm 50:14
நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;
1 Corinthians 1:30
அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,
Tags நீதிமான்களே கர்த்தருக்குள் களிகூருங்கள் துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்
சங்கீதம் 33:1 Concordance சங்கீதம் 33:1 Interlinear சங்கீதம் 33:1 Image