சங்கீதம் 3:6
எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.
Tamil Indian Revised Version
எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும் நான் பயப்படமாட்டேன்.
Tamil Easy Reading Version
ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும். ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்!
திருவிவிலியம்
⁽என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம்␢ பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.⁾
King James Version (KJV)
I will not be afraid of ten thousands of people, that have set themselves against me round about.
American Standard Version (ASV)
I will not be afraid of ten thousands of the people That have set themselves against me round about.
Bible in Basic English (BBE)
I will have no fear, though ten thousand have come round me, putting themselves against me.
Darby English Bible (DBY)
I will not fear for myriads of the people that have set themselves against me round about.
Webster’s Bible (WBT)
I laid me down and slept; I awaked; for the LORD sustained me.
World English Bible (WEB)
I will not be afraid of tens of thousands of people Who have set themselves against me on every side.
Young’s Literal Translation (YLT)
I am not afraid of myriads of people, That round about they have set against me.
சங்கீதம் Psalm 3:6
எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.
I will not be afraid of ten thousands of people, that have set themselves against me round about.
| לֹֽא | lōʾ | loh | |
| אִ֭ירָא | ʾîrāʾ | EE-ra | |
| מֵרִבְב֥וֹת | mēribbôt | may-reev-VOTE | |
| עָ֑ם | ʿām | am | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| סָ֝בִ֗יב | sābîb | SA-VEEV | |
| שָׁ֣תוּ | šātû | SHA-too | |
| עָלָֽי׃ | ʿālāy | ah-LAI |
இணை வசனம்
Psalm 118:10
எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
2 Samuel 18:7
அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று.
2 Kings 6:15
தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.
Psalm 27:1
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
Romans 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
Psalm 2:2
கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
Psalm 23:4
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
Psalm 46:2
ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும்,
Psalm 46:7
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)
Tags எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்
சங்கீதம் 3:6 Concordance சங்கீதம் 3:6 Interlinear சங்கீதம் 3:6 Image