சங்கீதம் 29:8
கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது. கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
திருவிவிலியம்
⁽ஆண்டவரின் குரல் பாலைவனத்தை␢ அதிரச் செய்கின்றது;␢ ஆண்டவர் காதேசு பாலைவனத்தை␢ நடுங்கச் செய்கின்றார்.⁾
King James Version (KJV)
The voice of the LORD shaketh the wilderness; the LORD shaketh the wilderness of Kadesh.
American Standard Version (ASV)
The voice of Jehovah shaketh the wilderness; Jehovah shaketh the wilderness of Kadesh.
Bible in Basic English (BBE)
At the voice of the Lord there is a shaking in the waste land, even a shaking in the waste land of Kadesh.
Darby English Bible (DBY)
The voice of Jehovah shaketh the wilderness; Jehovah shaketh the wilderness of Kadesh.
Webster’s Bible (WBT)
The voice of the LORD shaketh the wilderness; the LORD shaketh the wilderness of Kadesh.
World English Bible (WEB)
Yahweh’s voice shakes the wilderness. Yahweh shakes the wilderness of Kadesh.
Young’s Literal Translation (YLT)
The voice of Jehovah paineth a wilderness, Jehovah paineth the wilderness of Kadesh.
சங்கீதம் Psalm 29:8
கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.
The voice of the LORD shaketh the wilderness; the LORD shaketh the wilderness of Kadesh.
| ק֣וֹל | qôl | kole | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| יָחִ֣יל | yāḥîl | ya-HEEL | |
| מִדְבָּ֑ר | midbār | meed-BAHR | |
| יָחִ֥יל | yāḥîl | ya-HEEL | |
| יְ֝הוָ֗ה | yĕhwâ | YEH-VA | |
| מִדְבַּ֥ר | midbar | meed-BAHR | |
| קָדֵֽשׁ׃ | qādēš | ka-DAYSH |
இணை வசனம்
Numbers 13:26
அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.
Job 9:6
பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார்.
Psalm 18:7
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
Psalm 46:3
அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)
Isaiah 13:13
இதினிமித்தம் சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன்.
Joel 3:16
கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்.
Haggai 2:6
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.
Haggai 2:21
நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி,
Hebrews 12:26
அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேனென்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார்.
Tags கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும் கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்
சங்கீதம் 29:8 Concordance சங்கீதம் 29:8 Interlinear சங்கீதம் 29:8 Image