சங்கீதம் 27:7
கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு பதில் தாரும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே, நான் மன்றாடும்போது␢ என் குரலைக் கேட்டருளும்;␢ என் மீது இரக்கங்கொண்டு␢ எனக்குப் பதிலளித்தருளும்.⁾
King James Version (KJV)
Hear, O LORD, when I cry with my voice: have mercy also upon me, and answer me.
American Standard Version (ASV)
Hear, O Jehovah, when I cry with my voice: Have mercy also upon me, and answer me.
Bible in Basic English (BBE)
O Lord, let the voice of my cry come to your ears: have mercy on me, and give me an answer.
Darby English Bible (DBY)
Hear, Jehovah; with my voice do I call; be gracious unto me, and answer me.
Webster’s Bible (WBT)
Hear, O LORD, when I cry with my voice: have mercy also upon me, and answer me.
World English Bible (WEB)
Hear, Yahweh, when I cry with my voice. Have mercy also on me, and answer me.
Young’s Literal Translation (YLT)
Hear, O Jehovah, my voice — I call, And favour me, and answer me.
சங்கீதம் Psalm 27:7
கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
Hear, O LORD, when I cry with my voice: have mercy also upon me, and answer me.
| שְׁמַע | šĕmaʿ | sheh-MA | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| קוֹלִ֥י | qôlî | koh-LEE | |
| אֶקְרָ֗א | ʾeqrāʾ | ek-RA | |
| וְחָנֵּ֥נִי | wĕḥonnēnî | veh-hoh-NAY-nee | |
| וַעֲנֵֽנִי׃ | waʿănēnî | va-uh-NAY-nee |
இணை வசனம்
Psalm 5:2
நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
Psalm 13:3
என் தேவனாகிய கர்த்தாவே நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.
Psalm 130:2
ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.
Psalm 4:1
என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
Psalm 143:1
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
Tags கர்த்தாவே நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு எனக்கு இரங்கி எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்
சங்கீதம் 27:7 Concordance சங்கீதம் 27:7 Interlinear சங்கீதம் 27:7 Image