சங்கீதம் 26:6
கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
Tamil Indian Revised Version
கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச்செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் தூய்மையானவன் என்று காண்பிக்க என் கைகளைக் கழுவிக்கொண்டு உமது பலிபீடத்திற்கு வருகிறேன்.
திருவிவிலியம்
⁽மாசற்றவனாய்␢ என் கைகளைக் கழுவுகின்றேன்;␢ ஆண்டவரே, உம் பலிபீடத்தை␢ வலம் வருவேன்.⁾
King James Version (KJV)
I will wash mine hands in innocency: so will I compass thine altar, O LORD:
American Standard Version (ASV)
I will wash my hands in innocency: So will I compass thine altar, O Jehovah;
Bible in Basic English (BBE)
I will make my hands clean from sin; so will I go round your altar, O Lord;
Darby English Bible (DBY)
I will wash my hands in innocency, and will encompass thine altar, O Jehovah,
Webster’s Bible (WBT)
I will wash my hands in innocence: so will I compass thy altar, O LORD:
World English Bible (WEB)
I will wash my hands in innocence, So I will go about your altar, Yahweh;
Young’s Literal Translation (YLT)
I wash in innocency my hands, And I compass Thine altar, O Jehovah.
சங்கீதம் Psalm 26:6
கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
I will wash mine hands in innocency: so will I compass thine altar, O LORD:
| אֶרְחַ֣ץ | ʾerḥaṣ | er-HAHTS | |
| בְּנִקָּי֣וֹן | bĕniqqāyôn | beh-nee-ka-YONE | |
| כַּפָּ֑י | kappāy | ka-PAI | |
| וַאֲסֹבְבָ֖ה | waʾăsōbĕbâ | va-uh-soh-veh-VA | |
| אֶת | ʾet | et | |
| מִזְבַּחֲךָ֣ | mizbaḥăkā | meez-ba-huh-HA | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
Psalm 73:13
நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.
Psalm 43:4
அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
Exodus 30:19
அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்.
Hebrews 10:19
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
Titus 3:5
நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
1 Timothy 2:8
அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.
1 Corinthians 11:28
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
Matthew 5:23
ஆகையால் நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில்,
Malachi 2:11
யூதா ஜனங்கள் துரோகம்பண்ணினார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்.
Isaiah 1:16
உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்;
Psalm 24:4
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
Tags கர்த்தாவே நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக
சங்கீதம் 26:6 Concordance சங்கீதம் 26:6 Interlinear சங்கீதம் 26:6 Image