Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 25:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 25 சங்கீதம் 25:11

சங்கீதம் 25:11
கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் பிழையான காரியங்கள் பலவற்றைச் செய்தேன். ஆனால் உம் நன்மை வெளிப்படும் பொருட்டு நான் செய்தவற்றையெல்லாம் மன்னித்தீர்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு␢ என் குற்றத்தை மன்னித்தருளும்;␢ ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.⁾

Psalm 25:10Psalm 25Psalm 25:12

King James Version (KJV)
For thy name’s sake, O LORD, pardon mine iniquity; for it is great.

American Standard Version (ASV)
For thy name’s sake, O Jehovah, Pardon mine iniquity, for it is great.

Bible in Basic English (BBE)
Because of your name, O Lord, let me have forgiveness for my sin, which is very great.

Darby English Bible (DBY)
For thy name’s sake, O Jehovah, thou wilt indeed pardon mine iniquity; for it is great.

Webster’s Bible (WBT)
For thy name’s sake, O LORD, pardon my iniquity; for it is great.

World English Bible (WEB)
For your name’s sake, Yahweh, Pardon my iniquity, for it is great.

Young’s Literal Translation (YLT)
For Thy name’s sake, O Jehovah, Thou hast pardoned mine iniquity, for it `is’ great.

சங்கீதம் Psalm 25:11
கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.
For thy name's sake, O LORD, pardon mine iniquity; for it is great.

לְמַֽעַןlĕmaʿanleh-MA-an
שִׁמְךָ֥šimkāsheem-HA
יְהוָ֑הyĕhwâyeh-VA
וְֽסָלַחְתָּ֥wĕsālaḥtāveh-sa-lahk-TA
לַ֝עֲוֺנִ֗יlaʿăwōnîLA-uh-voh-NEE
כִּ֣יkee
רַבrabrahv
הֽוּא׃hûʾhoo

இணை வசனம்

Psalm 79:9
எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்.

Psalm 31:3
என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.

Isaiah 43:25
நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.

Psalm 109:21
ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.

1 John 2:12
பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.

Romans 5:20
மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.

Romans 5:15
ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

Ezekiel 36:22
ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள்நிமித்தமல்ல நீங்கள் வந்து சேர்ந்ந புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன்.

Ezekiel 20:9
ஆகிலும் நான் என்னை இவர்களுக்குப் வெளிப்படுத்தி, இவர்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, இவர்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவர்களை என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.

Isaiah 48:9
என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை நிறுத்திவைத்தேன்; உன்னைச் சங்கரிக்காதபடிக்கு நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாயிருப்பேன்.

Psalm 143:11
கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும்.

Numbers 14:17
ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவரென்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே,


Tags கர்த்தாவே என் அக்கிரமம் பெரிது உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்
சங்கீதம் 25:11 Concordance சங்கீதம் 25:11 Interlinear சங்கீதம் 25:11 Image