Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 18:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 18 சங்கீதம் 18:13

சங்கீதம் 18:13
கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.

Tamil Indian Revised Version
கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்; கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன.

Tamil Easy Reading Version
கர்த்தர் வானத்திலிருந்து இடி இடித்தார். உன்னதமான தேவன் அவரது குரலைக் கேட்கச் செய்தார். கல்மழையும், மின்னல் ஒளியும் தோன்றின.

திருவிவிலியம்
⁽ஆண்டவர் வானங்களில்␢ இடியென முழங்கினார்;␢ உன்னதர்தம் குரலை அதிரச்செய்தார்.␢ கல் மழையையும் நெருப்புக் கனலையும் § பொழிந்தார்.⁾

Psalm 18:12Psalm 18Psalm 18:14

King James Version (KJV)
The LORD also thundered in the heavens, and the Highest gave his voice; hail stones and coals of fire.

American Standard Version (ASV)
Jehovah also thundered in the heavens, And the Most High uttered his voice, Hailstones and coals of fire.

Bible in Basic English (BBE)
The Lord made thunder in the heavens, and the voice of the Highest was sounding out: a rain of ice and fire.

Darby English Bible (DBY)
And Jehovah thundered in the heavens, and the Most High uttered his voice: hail and coals of fire.

Webster’s Bible (WBT)
At the brightness that was before him his thick clouds passed, hail stones and coals of fire.

World English Bible (WEB)
Yahweh also thundered in the sky, The Most High uttered his voice: Hailstones and coals of fire.

Young’s Literal Translation (YLT)
And thunder in the heavens doth Jehovah, And the Most High giveth forth His voice, Hail and coals of fire.

சங்கீதம் Psalm 18:13
கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
The LORD also thundered in the heavens, and the Highest gave his voice; hail stones and coals of fire.

וַיַּרְעֵ֬םwayyarʿēmva-yahr-AME
בַּשָּׁמַ֨יִם׀baššāmayimba-sha-MA-yeem
יְֽהוָ֗הyĕhwâyeh-VA
וְ֭עֶלְיוֹןwĕʿelyônVEH-el-yone
יִתֵּ֣ןyittēnyee-TANE
קֹל֑וֹqōlôkoh-LOH
בָּ֝רָ֗דbārādBA-RAHD
וְגַֽחֲלֵיwĕgaḥălêveh-ɡA-huh-lay
אֵֽשׁ׃ʾēšaysh

இணை வசனம்

Psalm 104:7
அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.

Psalm 29:3
கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் ழுழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.

1 Samuel 7:10
சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்துகையில், பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண நெருங்கினார்கள்; கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணி, அவர்களைக் கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பட்டு விழுந்தார்கள்.

Revelation 19:6
அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.

Revelation 8:5
பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.

Revelation 4:5
அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.

John 12:29
அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.

Habakkuk 3:5
அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் செடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.

Ezekiel 10:5
கேருபீன்களுடைய செட்டைகளின் இரைச்சல் சர்வத்துக்கும் வல்ல தேவன் பேசுகையில் உண்டாகும் சத்தம்போல வெளிப்பிராகாரமட்டும் கேட்கப்பட்டது.

Psalm 140:10
நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக் கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.

Psalm 120:3
கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?

Psalm 78:48
அவர்களுடைய மிருகஜீவன்களைக் கல்மழைக்கும, அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.

Job 40:9
தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய் சத்தமிடக்கூடுமோ?

Deuteronomy 32:24
அவர்கள் பசியினால் வாடி, எரிபந்தமான உஷ்ணத்தினாலும், கொடிய வாதையினாலும் மாண்டுபோவார்கள்; துஷ்டமிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன்.

Exodus 20:18
ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,


Tags கர்த்தர் வானங்களிலே குமுறினார் உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார் கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது
சங்கீதம் 18:13 Concordance சங்கீதம் 18:13 Interlinear சங்கீதம் 18:13 Image