Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 16:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 16 சங்கீதம் 16:9

சங்கீதம் 16:9
ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.

Tamil Indian Revised Version
ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து; என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்.

Tamil Easy Reading Version
என் இருதயமும் ஆத்துமாவும் மிகவும் மகிழும். என் உடலும் பாதுகாப்பாய் வாழும்.

திருவிவிலியம்
⁽என் இதயம் அக்களிக்கின்றது;␢ என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;␢ என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.⁾

Psalm 16:8Psalm 16Psalm 16:10

King James Version (KJV)
Therefore my heart is glad, and my glory rejoiceth: my flesh also shall rest in hope.

American Standard Version (ASV)
Therefore my heart is glad, and my glory rejoiceth; My flesh also shall dwell in safety.

Bible in Basic English (BBE)
Because of this my heart is glad, and my glory is full of joy: while my flesh takes its rest in hope.

Darby English Bible (DBY)
Therefore my heart rejoiceth, and my glory exulteth; my flesh moreover shall dwell in hope.

Webster’s Bible (WBT)
Therefore my heart is glad, and my glory rejoiceth: my flesh also shall rest in hope.

World English Bible (WEB)
Therefore my heart is glad, and my tongue rejoices. My body shall also dwell in safety.

Young’s Literal Translation (YLT)
Therefore hath my heart been glad, And my honour doth rejoice, Also my flesh dwelleth confidently:

சங்கீதம் Psalm 16:9
ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.
Therefore my heart is glad, and my glory rejoiceth: my flesh also shall rest in hope.

לָכֵ֤ן׀lākēnla-HANE
שָׂמַ֣חśāmaḥsa-MAHK
לִ֭בִּיlibbîLEE-bee
וַיָּ֣גֶלwayyāgelva-YA-ɡel
כְּבוֹדִ֑יkĕbôdîkeh-voh-DEE
אַףʾapaf
בְּ֝שָׂרִ֗יbĕśārîBEH-sa-REE
יִשְׁכֹּ֥ןyiškōnyeesh-KONE
לָבֶֽטַח׃lābeṭaḥla-VEH-tahk

இணை வசனம்

Psalm 57:8
என் மகிமையே, விழி; வீணையே சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.

Psalm 30:12
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.

James 3:5
அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!

1 Thessalonians 4:13
அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.

Acts 2:26
அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;

Luke 10:21
அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.

Isaiah 26:19
மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப் பண்ணும்.

Proverbs 14:32
துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.

Psalm 108:1
தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன், என் மகிமையும் பாடும்.

Psalm 4:7
அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.

Job 19:26
இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.

Job 14:14
மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.


Tags ஆகையால் என் இருதயம் பூரித்தது என் மகிமை களிகூர்ந்தது என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்
சங்கீதம் 16:9 Concordance சங்கீதம் 16:9 Interlinear சங்கீதம் 16:9 Image