சங்கீதம் 146:3
பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரையும் நம்பாதேயுங்கள்.
Tamil Indian Revised Version
பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.
Tamil Easy Reading Version
உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள். ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.
திருவிவிலியம்
⁽ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்;␢ உன்னை மீட்க இயலாத␢ மானிட மக்களை நம்ப வேண்டாம்.⁾
King James Version (KJV)
Put not your trust in princes, nor in the son of man, in whom there is no help.
American Standard Version (ASV)
Put not your trust in princes, Nor in the son of man, in whom there is no help.
Bible in Basic English (BBE)
Put not your faith in rulers, or in the son of man, in whom there is no salvation.
Darby English Bible (DBY)
Put not confidence in nobles, in a son of man, in whom there is no salvation.
World English Bible (WEB)
Don’t put your trust in princes, Each a son of man in whom there is no help.
Young’s Literal Translation (YLT)
Trust not in princes — in a son of man, For he hath no deliverance.
சங்கீதம் Psalm 146:3
பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரையும் நம்பாதேயுங்கள்.
Put not your trust in princes, nor in the son of man, in whom there is no help.
| אַל | ʾal | al | |
| תִּבְטְח֥וּ | tibṭĕḥû | teev-teh-HOO | |
| בִנְדִיבִ֑ים | bindîbîm | veen-dee-VEEM | |
| בְּבֶן | bĕben | beh-VEN | |
| אָדָ֓ם׀ | ʾādām | ah-DAHM | |
| שֶׁ֤אֵֽין | šeʾên | SHEH-ane | |
| ל֥וֹ | lô | loh | |
| תְשׁוּעָֽה׃ | tĕšûʿâ | teh-shoo-AH |
இணை வசனம்
Psalm 118:8
மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
Isaiah 2:22
நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.
Psalm 60:11
இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.
Psalm 62:9
கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள்.
Psalm 108:12
இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா?
Isaiah 37:6
அப்பொழுது ஏசாயா அவர்களைநோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.
Jeremiah 17:5
மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Isaiah 31:3
எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்.
Tags பிரபுக்களையும் இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரையும் நம்பாதேயுங்கள்
சங்கீதம் 146:3 Concordance சங்கீதம் 146:3 Interlinear சங்கீதம் 146:3 Image