சங்கீதம் 140:6
நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
Tamil Indian Revised Version
நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்குச் செவிகொடும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீரே என் தேவன். கர்த்தாவே, நீர் என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
திருவிவிலியம்
⁽நானோ ஆண்டவரை நோக்கி␢ இவ்வாறு வேண்டினேன்;␢ நீரே என் இறைவன்!␢ ஆண்டவரே! உம் இரக்கத்திற்காக␢ நான் எழுப்பும் குரலுக்குச் செவிசாயும்.⁾
King James Version (KJV)
I said unto the LORD, Thou art my God: hear the voice of my supplications, O LORD.
American Standard Version (ASV)
I said unto Jehovah, Thou art my God: Give ear unto the voice of my supplications, O Jehovah.
Bible in Basic English (BBE)
I have said to the Lord, You are my God: give ear, O Lord, to the voice of my prayer.
Darby English Bible (DBY)
I have said unto Jehovah, Thou art my ùGod: give ear, O Jehovah, to the voice of my supplications.
World English Bible (WEB)
I said to Yahweh, “You are my God.” Listen to the cry of my petitions, Yahweh.
Young’s Literal Translation (YLT)
I have said to Jehovah, `My God `art’ Thou, Hear, Jehovah, the voice of my supplications.’
சங்கீதம் Psalm 140:6
நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
I said unto the LORD, Thou art my God: hear the voice of my supplications, O LORD.
| אָמַ֣רְתִּי | ʾāmartî | ah-MAHR-tee | |
| לַ֭יהוָה | layhwâ | LAI-va | |
| אֵ֣לִי | ʾēlî | A-lee | |
| אָ֑תָּה | ʾāttâ | AH-ta | |
| הַאֲזִ֥ינָה | haʾăzînâ | ha-uh-ZEE-na | |
| יְ֝הוָ֗ה | yĕhwâ | YEH-VA | |
| ק֣וֹל | qôl | kole | |
| תַּחֲנוּנָֽי׃ | taḥănûnāy | ta-huh-noo-NAI |
இணை வசனம்
Psalm 16:2
என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்,
Psalm 142:5
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.
Psalm 31:14
நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.
Zechariah 13:9
அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என்ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்.
Lamentations 3:24
கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.
Psalm 143:1
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
Psalm 130:2
ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.
Psalm 119:57
கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
Psalm 116:1
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.
Psalm 91:2
நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
Psalm 64:1
தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.
Psalm 55:1
தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.
Psalm 28:1
என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
Psalm 27:7
கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
Psalm 16:5
கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.
Tags நான் கர்த்தரை நோக்கி நீர் என் தேவன் என்றேன் கர்த்தாவே என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்
சங்கீதம் 140:6 Concordance சங்கீதம் 140:6 Interlinear சங்கீதம் 140:6 Image