சங்கீதம் 139:8
நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
Tamil Indian Revised Version
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர். மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர்.
திருவிவிலியம்
⁽நான் வானத்திற்கு␢ ஏறிச் சென்றாலும்␢ நீர் அங்கே இருக்கின்றீர்!␢ பாதாளத்தில் படுக்கையை␢ அமைத்துக் கொண்டாலும்␢ நீர் அங்கேயும் இருக்கின்றீர்!⁾
King James Version (KJV)
If I ascend up into heaven, thou art there: if I make my bed in hell, behold, thou art there.
American Standard Version (ASV)
If I ascend up into heaven, thou art there: If I make my bed in Sheol, behold, thou art there.
Bible in Basic English (BBE)
If I go up to heaven, you are there: or if I make my bed in the underworld, you are there.
Darby English Bible (DBY)
If I ascend up into the heavens thou art there; or if I make my bed in Sheol, behold, thou [art there];
World English Bible (WEB)
If I ascend up into heaven, you are there. If I make my bed in Sheol, behold, you are there!
Young’s Literal Translation (YLT)
If I ascend the heavens — there Thou `art’, And spread out a couch in Sheol, lo, Thee!
சங்கீதம் Psalm 139:8
நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
If I ascend up into heaven, thou art there: if I make my bed in hell, behold, thou art there.
| אִם | ʾim | eem | |
| אֶסַּ֣ק | ʾessaq | eh-SAHK | |
| שָׁ֭מַיִם | šāmayim | SHA-ma-yeem | |
| שָׁ֣ם | šām | shahm | |
| אָ֑תָּה | ʾāttâ | AH-ta | |
| וְאַצִּ֖יעָה | wĕʾaṣṣîʿâ | veh-ah-TSEE-ah | |
| שְּׁא֣וֹל | šĕʾôl | sheh-OLE | |
| הִנֶּֽךָּ׃ | hinnekkā | hee-NEH-ka |
இணை வசனம்
Job 26:6
அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.
Proverbs 15:11
பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?
Amos 9:2
அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும் அவ்விடத்திலுமிருந்து அவர்களை இறங்கப்பண்ணுவேன்;
Jonah 2:2
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.
Job 34:21
அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
Ezekiel 28:12
மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.
Obadiah 1:4
நீ கழுகைப்போல உயரப்போனாலும் நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்,
Tags நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர் நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்
சங்கீதம் 139:8 Concordance சங்கீதம் 139:8 Interlinear சங்கீதம் 139:8 Image