Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 135:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 135 சங்கீதம் 135:21

சங்கீதம் 135:21
எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.

Tamil Indian Revised Version
எருசலேமில் குடியிருக்கிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும். அல்லேலூயா.

Tamil Easy Reading Version
கர்த்தர் சீயோனிலிருந்தும், அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார். கர்த்தரைத் துதியுங்கள்!

திருவிவிலியம்
⁽எருசலேமைத் தம் உறைவிடமாகக்␢ கொண்டிருக்கும் ஆண்டவர்␢ போற்றப்படுவாராக;␢ சீயோனிலிருக்கும் ஆண்டவர்␢ போற்றப்படுவாராக. அல்லேலூயா!⁾

Psalm 135:20Psalm 135

King James Version (KJV)
Blessed be the LORD out of Zion, which dwelleth at Jerusalem. Praise ye the LORD.

American Standard Version (ASV)
Blessed be Jehovah out of Zion, Who dwelleth at Jerusalem. Praise ye Jehovah.

Bible in Basic English (BBE)
Praise be to the Lord out of Zion, even to the Lord whose house is in Jerusalem, Let the Lord be praised.

Darby English Bible (DBY)
Blessed be Jehovah out of Zion, who dwelleth at Jerusalem! Hallelujah!

World English Bible (WEB)
Blessed be Yahweh from Zion, Who dwells at Jerusalem. Praise Yah!

Young’s Literal Translation (YLT)
Blessed `is’ Jehovah from Zion, Inhabiting Jerusalem — praise ye Jah!

சங்கீதம் Psalm 135:21
எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலுூயா.
Blessed be the LORD out of Zion, which dwelleth at Jerusalem. Praise ye the LORD.

בָּ֘ר֤וּךְbārûkBA-ROOK
יְהוָ֨ה׀yĕhwâyeh-VA
מִצִּיּ֗וֹןmiṣṣiyyônmee-TSEE-yone
שֹׁ֘כֵ֤ןšōkēnSHOH-HANE
יְֽרוּשָׁלִָ֗םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
הַֽלְלוּhallûHAHL-loo
יָֽהּ׃yāhya

இணை வசனம்

Psalm 134:3
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.

Psalm 132:13
கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.

2 Chronicles 6:6
என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.

Psalm 48:1
கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

Psalm 48:9
தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

Psalm 76:2
சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது.

Psalm 128:5
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.

Isaiah 12:6
சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.


Tags எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக அல்லேலுூயா
சங்கீதம் 135:21 Concordance சங்கீதம் 135:21 Interlinear சங்கீதம் 135:21 Image