சங்கீதம் 13:4
அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச்செய்தருளும்.
Tamil Indian Revised Version
அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும்.
Tamil Easy Reading Version
அது நடந்தால் என் பகைவன், “நான் அவனை வென்றேன்” என்பான். என்னைத் தோற்கடித்தால் என் பகைவன் மகிழ்வான்.
திருவிவிலியம்
⁽அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில்␢ ஆழ்ந்து விடமாட்டேன்; என் எதிரி,␢ ‛நான் அவனை வீழ்த்திவிட்டேன்’␢ என்று சொல்லமாட்டான்;␢ நான் வீழ்ச்சியுற்றேன் என்று␢ என் பகைவர் அக்களிக்கவுமாட்டார்.⁾
King James Version (KJV)
Lest mine enemy say, I have prevailed against him; and those that trouble me rejoice when I am moved.
American Standard Version (ASV)
Lest mine enemy say, I have prevailed against him; `Lest’ mine adversaries rejoice when I am moved.
Bible in Basic English (BBE)
And he who is against me may not say, I have overcome him; and those who are troubling me may not be glad when I am moved.
Darby English Bible (DBY)
Lest mine enemy say, I have prevailed against him! [lest] mine adversaries be joyful when I am moved.
Webster’s Bible (WBT)
Lest my enemy say, I have prevailed against him; and those that trouble me rejoice when I am moved.
World English Bible (WEB)
Lest my enemy say, “I have prevailed against him;” Lest my adversaries rejoice when I fall.
Young’s Literal Translation (YLT)
Lest mine enemy say, `I overcame him,’ Mine adversaries joy when I am moved.
சங்கீதம் Psalm 13:4
அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச்செய்தருளும்.
Lest mine enemy say, I have prevailed against him; and those that trouble me rejoice when I am moved.
| פֶּן | pen | pen | |
| יֹאמַ֣ר | yōʾmar | yoh-MAHR | |
| אֹיְבִ֣י | ʾôybî | oy-VEE | |
| יְכָלְתִּ֑יו | yĕkoltîw | yeh-hole-TEEOO | |
| צָרַ֥י | ṣāray | tsa-RAI | |
| יָ֝גִ֗ילוּ | yāgîlû | YA-ɡEE-loo | |
| כִּ֣י | kî | kee | |
| אֶמּֽוֹט׃ | ʾemmôṭ | eh-mote |
இணை வசனம்
Psalm 25:2
என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்.
Jeremiah 1:19
அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Psalm 38:16
அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச்சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமைபாராட்டுவார்களே.
Ezekiel 35:12
இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையைாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.
Lamentations 1:16
இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச் சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.
Proverbs 12:3
துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.
Psalm 121:1
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
Psalm 112:6
அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.
Psalm 62:6
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.
Psalm 62:2
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.
Psalm 55:22
கர்த்தர்மேல் உன் பாரத்தைவைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
Psalm 35:25
அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்.
Psalm 35:19
வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
Psalm 10:11
தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.
Psalm 9:19
எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன் கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.
Joshua 7:9
கானானியரும் தேசத்துக்குடிகள் யாவரும் இதைக்கேட்டு, எங்களை வளைந்துகொண்டு, எங்கள் பேரைப் பூமியிலிராதபடிக்கு வேரற்றுப்போகப்பண்ணுவார்களே; அப்பொழுது உமத்து மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர் என்றான்.
Tags அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும் நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச்செய்தருளும்
சங்கீதம் 13:4 Concordance சங்கீதம் 13:4 Interlinear சங்கீதம் 13:4 Image