Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 129:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 129 சங்கீதம் 129:2

சங்கீதம் 129:2
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள்.

Tamil Indian Revised Version
என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.

Tamil Easy Reading Version
என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர். ஆனால் அவர்கள் என்னை மேற்கொள்ளவில்லை.

திருவிவிலியம்
⁽‟என் இளமை முதற்கொண்டே␢ என்னைப் பெரிதும்␢ துன்புறுத்தினார்கள்;␢ எனினும், அவர்கள்␢ என்மீது வெற்றி பெறவில்லை.⁾

Psalm 129:1Psalm 129Psalm 129:3

King James Version (KJV)
Many a time have they afflicted me from my youth: yet they have not prevailed against me.

American Standard Version (ASV)
Many a time have they afflicted me from my youth up: Yet they have not prevailed against me.

Bible in Basic English (BBE)
Great have been my troubles from the time when I was young, but my troubles have not overcome me.

Darby English Bible (DBY)
Many a time have they afflicted me from my youth; yet they have not prevailed against me.

World English Bible (WEB)
Many times they have afflicted me from my youth up, Yet they have not prevailed against me.

Young’s Literal Translation (YLT)
Often they distressed me from my youth, Yet they have not prevailed over me.

சங்கீதம் Psalm 129:2
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள்.
Many a time have they afflicted me from my youth: yet they have not prevailed against me.

רַ֭בַּתrabbatRA-baht
צְרָר֣וּנִיṣĕrārûnîtseh-ra-ROO-nee
מִנְּעוּרָ֑יminnĕʿûrāymee-neh-oo-RAI
גַּ֝םgamɡahm
לֹאlōʾloh
יָ֥כְלוּyākĕlûYA-heh-loo
לִֽי׃lee

இணை வசனம்

Matthew 16:18
மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

Revelation 12:8
வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று.

2 Corinthians 4:8
நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;

Romans 8:35
உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,

John 16:33
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

Psalm 125:1
கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.

Psalm 118:13
நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவிசெய்தார்.

Psalm 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

Psalm 34:19
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

Job 5:19
ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.


Tags என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும் என்னை மேற்கொள்ளாமற்போனார்கள்
சங்கீதம் 129:2 Concordance சங்கீதம் 129:2 Interlinear சங்கீதம் 129:2 Image