சங்கீதம் 125:3
நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.
Tamil Indian Revised Version
நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு, துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது.
Tamil Easy Reading Version
நல்ல ஜனங்களின் நாட்டைக் கொடிய ஜனங்கள் நிரந்தரமாக ஆளப்போவதில்லை. அவ்வாறு நிகழ்ந்தால் நல்லோரும் கூட தீய காரியங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.
திருவிவிலியம்
⁽நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில்␢ பொல்லாரின் ஆட்சி நிலைக்காது;␢ இல்லையெனில் நல்லாரும்␢ பொல்லாதது செய்ய நேரிடும்.⁾
King James Version (KJV)
For the rod of the wicked shall not rest upon the lot of the righteous; lest the righteous put forth their hands unto iniquity.
American Standard Version (ASV)
For the sceptre of wickedness shall not rest upon the lot of the righteous; That the righteous put not forth their hands unto iniquity.
Bible in Basic English (BBE)
For the rod of sinners will not be resting on the heritage of the upright; so that the upright may not put out their hands to evil.
Darby English Bible (DBY)
For the sceptre of wickedness shall not rest upon the lot of the righteous; lest the righteous put forth their hands unto iniquity.
World English Bible (WEB)
For the scepter of wickedness won’t remain over the allotment of the righteous; So that the righteous won’t use their hands to do evil.
Young’s Literal Translation (YLT)
For the rod of wickedness resteth not On the lot of the righteous, That the righteous put not forth on iniquity their hands.
சங்கீதம் Psalm 125:3
நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.
For the rod of the wicked shall not rest upon the lot of the righteous; lest the righteous put forth their hands unto iniquity.
| כִּ֤י | kî | kee | |
| לֹ֪א | lōʾ | loh | |
| יָנ֡וּחַ | yānûaḥ | ya-NOO-ak | |
| שֵׁ֤בֶט | šēbeṭ | SHAY-vet | |
| הָרֶ֗שַׁע | hārešaʿ | ha-REH-sha | |
| עַל֮ | ʿal | al | |
| גּוֹרַ֪ל | gôral | ɡoh-RAHL | |
| הַֽצַּדִּ֫יקִ֥ים | haṣṣaddîqîm | ha-tsa-DEE-KEEM | |
| לְמַ֡עַן | lĕmaʿan | leh-MA-an | |
| לֹא | lōʾ | loh | |
| יִשְׁלְח֖וּ | yišlĕḥû | yeesh-leh-HOO | |
| הַצַּדִּיקִ֨ים | haṣṣaddîqîm | ha-tsa-dee-KEEM | |
| בְּעַוְלָ֬תָה | bĕʿawlātâ | beh-av-LA-ta | |
| יְדֵיהֶֽם׃ | yĕdêhem | yeh-day-HEM |
இணை வசனம்
Proverbs 22:8
அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.
Psalm 89:22
சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்குவதில்லை.
Revelation 2:10
நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
1 Corinthians 10:13
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
Isaiah 27:8
தேவரீர் ஜனத்தைத் துரத்திவிடுகையில் மட்டாய் அதனோடே வழக்காடுகிறீர்; கொண்டல்காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.
Isaiah 14:5
கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.
Psalm 103:14
நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
Psalm 103:9
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.
1 Samuel 24:10
இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன் மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.
Isaiah 10:5
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.
Psalm 55:20
அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.
Tags நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது
சங்கீதம் 125:3 Concordance சங்கீதம் 125:3 Interlinear சங்கீதம் 125:3 Image