சங்கீதம் 12:8
மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
Tamil Indian Revised Version
மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
Tamil Easy Reading Version
அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள். உண்மையில் அவர்கள் போலி நகைகளைப் போன்றவர்கள். அவை விலையுயர்ந்ததாய் தோன்றும் ஆனால் அவை மலிவானவை.
திருவிவிலியம்
⁽பொல்லார் எம்மருங்கும்␢ உலாவருகின்றனர்; மானிடரிடையே␢ பொல்லாப்பே ஓங்கி நிற்கின்றது.⁾
King James Version (KJV)
The wicked walk on every side, when the vilest men are exalted.
American Standard Version (ASV)
The wicked walk on every side, When vileness is exalted among the sons of men. Psalm 13 For the Chief Musician. A Psalm of David.
Bible in Basic English (BBE)
The sinners are walking on every side, and evil is honoured among the children of men.
Darby English Bible (DBY)
The wicked walk about on every side, when vileness is exalted among the children of men.
Webster’s Bible (WBT)
Thou shalt keep them, O LORD, thou shalt preserve them from this generation for ever.
World English Bible (WEB)
The wicked walk on every side, When what is vile is exalted among the sons of men.
Young’s Literal Translation (YLT)
Around the wicked walk continually, According as vileness is exalted by sons of men!
சங்கீதம் Psalm 12:8
மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
The wicked walk on every side, when the vilest men are exalted.
| סָבִ֗יב | sābîb | sa-VEEV | |
| רְשָׁעִ֥ים | rĕšāʿîm | reh-sha-EEM | |
| יִתְהַלָּכ֑וּן | yithallākûn | yeet-ha-la-HOON | |
| כְּרֻ֥ם | kĕrum | keh-ROOM | |
| זֻ֝לּ֗וּת | zullût | ZOO-loot | |
| לִבְנֵ֥י | libnê | leev-NAY | |
| אָדָֽם׃ | ʾādām | ah-DAHM |
இணை வசனம்
Judges 9:18
இப்போதும் நீங்கள் அவனை ராஜாவாக்கின செய்கை உண்மையும் உத்தமமுமான செய்கையாயிருக்குமானால்,
Micah 6:16
நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய எல்லாச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் ஜனத்தின் நிந்தையைச் சுமப்பீர்கள்.
Hosea 5:11
எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.
Daniel 11:21
அவன் ஸ்தானத்தில் அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்யபாரத்தின் மேன்மையைக் கொடாதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாய் நுழைந்து, இச்சகம் பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்வான்.
Isaiah 32:4
பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.
Proverbs 29:12
அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.
Psalm 55:10
அவைகள் இரவும் பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;
Job 30:8
அவர்கள் மூடரின் மக்களும், நீசரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்து துரத்துண்டவர்களுமாய் இருந்தார்கள்.
Esther 3:6
ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக் காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால் அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.
1 Samuel 18:17
என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய்மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.
Mark 14:63
பிரதான ஆசாரியன் இதைக்கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன?
Tags மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்
சங்கீதம் 12:8 Concordance சங்கீதம் 12:8 Interlinear சங்கீதம் 12:8 Image