சங்கீதம் 119:7
உம்முடைய நீதி நியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
Tamil Indian Revised Version
உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
Tamil Easy Reading Version
உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது உம்மை உண்மையாகவே மகிமைப்படுத்தமுடியும்.
திருவிவிலியம்
⁽உம் நீதிநெறிகளை நான் கற்றுக்கொண்டு␢ நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன்.⁾
King James Version (KJV)
I will praise thee with uprightness of heart, when I shall have learned thy righteous judgments.
American Standard Version (ASV)
I will give thanks unto thee with uprightness of heart, When I learn thy righteous judgments.
Bible in Basic English (BBE)
I will give you praise with an upright heart in learning your right decisions.
Darby English Bible (DBY)
I will give thee thanks with uprightness of heart, when I shall have learned thy righteous judgments.
World English Bible (WEB)
I will give thanks to you with uprightness of heart, When I learn your righteous judgments.
Young’s Literal Translation (YLT)
I confess Thee with uprightness of heart, In my learning the judgments of Thy righteousness.
சங்கீதம் Psalm 119:7
உம்முடைய நீதி நியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
I will praise thee with uprightness of heart, when I shall have learned thy righteous judgments.
| א֭וֹדְךָ | ʾôdĕkā | OH-deh-ha | |
| בְּיֹ֣שֶׁר | bĕyōšer | beh-YOH-sher | |
| לֵבָ֑ב | lēbāb | lay-VAHV | |
| בְּ֝לָמְדִ֗י | bĕlomdî | BEH-lome-DEE | |
| מִשְׁפְּטֵ֥י | mišpĕṭê | meesh-peh-TAY | |
| צִדְקֶֽךָ׃ | ṣidqekā | tseed-KEH-ha |
இணை வசனம்
Psalm 119:171
உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்.
Psalm 119:33
கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
Psalm 119:12
கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Psalm 86:12
என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
Psalm 25:8
கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.
Psalm 9:1
கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.
1 Chronicles 29:13
இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.
John 6:45
எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
Psalm 119:73
உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.
Psalm 119:27
உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும் அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
Psalm 119:18
உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும்.
Psalm 25:4
கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
Isaiah 48:17
இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.
Psalm 143:10
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும் நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.
Psalm 119:124
உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Psalm 119:64
கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Tags உம்முடைய நீதி நியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்
சங்கீதம் 119:7 Concordance சங்கீதம் 119:7 Interlinear சங்கீதம் 119:7 Image